போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா – 4
1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகனே
2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே
3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்
4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்
Pothagar Vanthu Vittar ,Pothagar Vanthu Vittar lyrics songs,Pothagar Vanthu Vittar song lyrics,Pothagar Vanthu Vittar Lyrics Song Chords PPT - போதகர் வந்துவிட்டார் உன்னை , Jebathotta Jeyageethangal Vol 3, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Pothagar vandhuvittaar
Unnai thaan azhaikkiraar
Ezhundhu vaa – 4
1.Kanneer kadalil moozhgi
Kalangi thavikkiraayo
Kalangaathe thigaiyaathe
Karthar un adaikkalam magane
2.Paavachattril moozhgi
Payandhu saagiraiyo
Deva maindan thedugiraar
Thetrida azhaikkiraar magane
3.Kalvaari siluvaiyai paar
Katharum Yesuvai paar
Un paadugal yetru kondaar
Un dhukka sumandhu kondaar
4.Thunbam thuyaram unnai
Sorvukkul aakkiyatho
Anbar Yesu azhaikkiraar
Anaikka thudikkiraar
போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
Pothagar vandhuvittaar
Unnai thaan azhaikkiraar
எழுந்து வா – 4
Ezhundhu vaa – 4
1.கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ
Kanneer kadalil moozhgi kalangi thavikkiraayo
கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் மகனே
Kalangaathe thigaiyaathe Karthar un adaikkalam magane
2.பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ
Paavachattril moozhgi payandhu saagiraiyo
தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே
Deva maindan thedugiraar thetrida azhaikkiraar magane
3.கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார்
Kalvaari siluvaiyai paar katharum Yesuvai paar
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார்
Un paadugal yetru kondaar un dhukka sumandhu kondaar
4.துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ
Thunbam thuyaram unnai sorvukkul aakkiyatho
அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்
Anbar Yesu azhaikkiraar anaikka thudikkiraar
போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார்
The Shepherd has come, He is calling you
எழுந்து வா – 4
Rise up – 4
கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ
Are you drowning in an ocean of tears and confusion?
கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் மகனே
Do not be troubled or afraid; the Lord is your refuge, my son
பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ
Are you drowning in sin and living in fear?
தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே
The Son of God is seeking you and calling you to comfort, my son
கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார்
Look at the Cross of Calvary and the suffering Jesus
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார்
He has taken your suffering and carried your sorrow
துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ
Has pain and sorrow made you weary and broken?
அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்
Loving Jesus is calling you and longing to embrace you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List