புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்
வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்
பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்
என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்
Punnnniyar Ivar Yaaro lyrics songs, Punnnniyar Ivar Yaaro song lyrics, Punnnniyar Ivar Yaaro Lyrics Song Chords PPT -புண்ணியர் இவர் யாரோ
Sign in to access this feature Sign Up
Punniyar ivar yaaro veezhnthu jebikkum
Purushan sanjalam yaadho
Thannizhal solaiyile saamanaadu velaiyile
Mannil kuppura veezhnthu vanangi mandraadi kenjum
Velai neengatho enkirar kodu marana
Vedhanai yutren enkirar
Aaluthaviyum illai adiyaar thuyilugindraar
Neelum thuyar kadalil neendhi thathalikkindraar
Paathiram neekku menkirar Pithaave indha
Paadagalatho enkirar
Nethiram neer pozhiya nimalan meniyil ratham
Neettu viyarvaiyaaga nilathil sotta mandraadum
En sitham alla enkirar Appa nin sitham
Endraikkumaaga enkirar
Anbin Kadavul thamathu arum karathiley eentha
Thunba paathirathadi vandalaiyum parugum
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ
Punniyar ivar yaaro veezhndhu jebikkum
Purushan sanjalam yaadho
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்
Thannizhal solaiyile saamanadu velaiyile
Mannil kuppura veezhndhu vanangi mandraadi kenjum
வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
Velai neengaadho vengiraar kodumaranam
Vedhanai utren enkiraar
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்
Aaluthaviyum illai adiyaar thuyilugindraar
Neelum thuyar kadalil neendhi thathalikkindraar
பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
Paathiram neekku mengiraar Pithaave intha
Paadakaladho vengiraar
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்
Nethiram neer pozhiya nimalan meniyil ratham
Neertru viyarvaiyaaga nilathil sottamandraadum
என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
En siththam alla vengiraar Appa nin siththam
Enraikkumaaga vengiraar
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்
Anbin kadavul thamadharung karaththiley eendha
Thunba paathiraththadi vandalaiyum parugum
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
புருஷன் சஞ்சலம் யாதோ
Who is this righteous one, kneeling down in prayer
Why is this man in such deep distress
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்
In the shaded garden at the midnight hour
He falls face down on the ground, praying and pleading
வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
வேதனை யுற்றேனென்கிறார்
“Let this hour pass away,” He cries, facing cruel death
“I am overwhelmed with sorrow,” He says
ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்
No one is there to help, the disciples are asleep
He struggles alone, drowning in a sea of deep sorrow
பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
பாடகலாதோ வென்கிறார்
“Take this cup away, Father,” He prays
“Let this suffering pass,” He pleads
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்
Tears flow from His eyes, and blood upon His pure body
Sweat like drops of blood falls upon the ground in agony
என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
என்றைக்குமாக வென்கிறார்
“Not My will, but Yours,” He says, Father
“Let Your will be done forever,” He declares
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்
The God of love gives Himself into His own hands
And drinks the bitter cup of suffering to the very end
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List