1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
பாமாலை: 72- ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Pamalai Songs Lyrics Rakalam Bethlehem Meipargal ,Rakalam Bethlehem Meipargal lyrics songs,Rakalam Bethlehem Meipargal song lyrics,Rakalam Bethlehem Meipargal Song Chords PPT
Sign in to access this feature Sign Up
rakkalam pethlem meypparkal
tham manthai kaththanar
karththavin thuthan irangka
vin jothi kantanar
avarkal achchangkollavum
vin thuthan thikilen
ellorukkum santhoshamam
narseythi kuruven
thavithin vamsa uurilum
mey kiristhu nathanar
pulokaththarkku iratsakar
inraikkup piranthar
ithungkal ataiyalamam
munnanai mithu nir
kanthai pothintha kolamay
appalanaik kanpir
enru uraiththa akshaname
vinnoram kuttaththar
aththuthanotu thonriye
karththavaip porrinar
ma unnaththathil aantava
nir menmai ataivir
pumiyil samadhanamum
ellorkkum ikuvir
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
Raakkaalam Bethlaem Maeyppargal
Tham Mandhai Kaaththanar
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
Karththaavin Thoodhan Iranga
Vin Jothi Kandhanar
அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
Avargal Achcham Kollavum
Vin Thoodhan Thigil Yen
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
Ellaarukkum Sandhoshamaam
Narseidhi Kooruven
தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
Dhaaveedhin Vamsam Oorilum
Mei Kiristhu Naadhanaar
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
Boologaththaarkku Ratchagar
Indraikkup Pirandhaar
இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
Idhungal Adaiyaalamaam
Munnanai Meedhu Neer
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
Kandhai Pothindha Kolamaai
Appaalanaik Kaanbeer
என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
Endruraiththaan Akshanamae
Vinnoraam Koottaththaar
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
Aththoodhanodu Thondriyae
Karththaavaip Pottrinaar
மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
Maa Unnathaththil Aandavaa
Neer Maenmai Adaiveer
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
Boomiyil Samaadhaanamum
Nallorkku Eeguveer
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
At night the Bethlehem shepherds
Watched over their flock
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
The Lord’s angel descended
They saw a heavenly light
அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
As they were afraid
The angel said, “Why fear?”
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
I bring good news
Of joy for all people
தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
In David’s town
Christ the Lord is born
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
A Savior for the world
Is born today
இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
This will be the sign
You will find Him in a manger
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
Wrapped in cloth
You will see the baby
என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
Suddenly a multitude
Of heavenly hosts appeared
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
They joined the angel
Praising the Lord
மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
Glory to God in the highest
May You be exalted
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
Peace on earth
To those favored by Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List