siluvai naadhar yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional song,Worship lyrics, worship songs lyrics, good friday songs lyrics, siluvai naadhar yesuvin lyrics, siluvai naadhar yesuvin songslyrics
Sign in to access this feature Sign Up
Siluvai Naadhar Yesuvin
Peroli Veesidum Thooya Kangal
Ennai Nokki Paarkkindrana – Tham
Kaayangalaiyum Paarkkindrana
En Kaigal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindrare
Theeya Vazhiyil En Kaalkal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindrare
Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paayndha Nenjai Nokkugindraar
Veen Perumai Ennil Idam Petraal
Mulmudi Paarththida Yengugindraar
Thirundhidaa Paavikkaai Azhugindraar
Varundhidaa Pillaiyaai Kalangugindraar
Tham Kanneer Kaayaththil Vizhundhida
Kanneerum Raththamum Sindhugindraar
Avar Raththam En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaettridum
Kalangarai Vilakkaaga Oli Veesuven
Kalanguvorai Avar Mandhai Serppen
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
Siluvai Naadhar Yesuvin
Paeroli Veesidum Thooya Kangal
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
Ennai Nokki Paarkkindrana – Tham
Kaayangalaiyum Paarkkindrana
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
En Kaigal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindraare
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
Theeya Vazhiyil En Kaalgal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindraare
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paayndha Nenjai Nokkugindraar
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
Veen Perumai Ennil Idam Petraal
Mulmudi Paarthida Yengugindraar
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
Thirundhidaa Paavikkaai Azhugindraar
Varundhidaa Pillaikkaai Kalangugindraar
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
Tham Kanneer Kaayathil Vizhundhida
Kanneerum Raththamum Sindhugindraar
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
Avar Raththam En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaetridum
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
Kalangarai Vilakkaaga Oli Veesuven
Kalanguvorai Avar Mandhai Serppen
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
The crucified Lord Jesus
His holy eyes shine with great light
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
They look upon me
They also look upon His wounds
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
If my hands commit sins
He looks at the wounds in His hands
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
If my feet walk in evil ways
He looks at the wounds in His feet
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
If my heart holds impure thoughts
He looks at His pierced side
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
If pride enters me in vain
He longs as He sees the crown of thorns
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
He weeps for the unrepentant sinner
He is grieved for the unbroken child
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
As His tears fall upon His wounds
He sheds both tears and blood
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
His blood cleanses my sins
His tears refine and purify me
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
I will shine as a lighthouse
I will bring the troubled into His flock
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List