தாகம் தீர்க்கும் ஜீவநதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
1.அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2)
துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே (2)
2.கானகம் சோலையும் தேடியபின் வானகம்
நோக்கியே அபயமிட்டேன் கண்களை
மெல்ல நானும் திறந்திட கன்மலை
ஒன்று தோன்றக் கண்டேன்(2)
3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார்
4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்
நான் ஆன்மாவின் தாகம் தீர்க்க சென்றேன்
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன்என் உள்ளத்திலே
5.மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
என் ஆத்ம தாகம் ர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன்(2)
தாகம் தீர்க்கும் ஜீவநதி
இயேசுவே என்று கண்டுகொண்டேன்
Thaagam Theerkkum Jeevanathi lyrics songs, Thaagam Theerkkum Jeevanathi song lyrics, Thaagam Theerkkum Jeevanathi Lyrics Song Chords PPT - தாகம் தீர்க்கும் ஜீவநதி, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thaagam Theerkum Jeevanadhi
Tharaniyil Undo Enath Thedinen
Thedinen Thediye Odinen
1.Aruviyin Neerai Parugi Vittaen
Aatrinil Ootrai Arundhi Vittaen (2)
Thuravugal Kadalum Thaagam Theerkkavillai
Dhooraththu Kaanalaai Aagiyadhe (2)
2.Kaanagam Solaiyum Thediyapin Vaanagam
Nokkiye Abayamitten Kangalai
Mella Naanum Thirandhida Kanmalai
Ondru Thondrak Kandaen (2)
3.Paruginaen Vaazhthinaen Thaagamillai
Aruginil Sendraen Kanmalaiyumillai
Kaayangal Thannil Senneer Surakka
Kanmalaiyaam En Yesu Nindraar
4.Aiyanin Thiruvadi Veezhndhaen Naan
Aathmaavin Thaagam Theerkka Sendraen
Punnagai Pooththu Punidhanum Maraiya
Pudhu Belan Adaindhaen En Ullaththilae
5.Mathagu Pol Aindhil Neer Surakka
Magizhvudan Paruginaen Thaagamillai
En Aathma Thaagam Theerthitta Kanmalai
En Nesar Yesuvai Vaazhthugiraen (2)
Thaagam Theerkum Jeevanadhi
Yesuve Endru Kandukondaen.
தாகம் தீர்க்கும் ஜீவநதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
Thaagam Theerkum Jeevanadhi
Tharaniyil Undo Enath Thedinen
தேடினேன் தேடியே ஓடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
Thedinen Thediye Odinen
Thedinen Thediye Odinen
1.அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்
Aruviyin Neerai Parugi Vittaen
Aatrinil Ootrai Arundhi Vittaen
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே
Thuravugal Kadalum Thaagam Theerkkavillai
Dhooraththu Kaanalaai Aagiyadhe
2.கானகம் சோலையும் தேடியபின் வானகம்
நோக்கியே அபயமிட்டேன் கண்களை
Kaanagam Solaiyum Thediyapin Vaanagam
Nokkiye Abayamitten Kangalai
மெல்ல நானும் திறந்திட கன்மலை
ஒன்று தோன்றக் கண்டேன்
Mella Naanum Thirandhida Kanmalai
Ondru Thondrak Kandaen
3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
Paruginaen Vaazhthinaen Thaagamillai
Aruginil Sendraen Kanmalaiyumillai
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார்
Kaayangal Thannil Senneer Surakka
Kanmalaiyaam En Yesu Nindraar
4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்க்க சென்றேன்
Aiyanin Thiruvadi Veezhndhaen Naan
Aathmaavin Thaagam Theerkka Sendraen
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே
Punnagai Pooththu Punidhanum Maraiya
Pudhu Belan Adaindhaen En Ullaththilae
5.மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
Mathagu Pol Aindhil Neer Surakka
Magizhvudan Paruginaen Thaagamillai
என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை
என் நேசர் இயேசுவை வாழ்த்துகிறேன்
En Aathma Thaagam Theerthitta Kanmalai
En Nesar Yesuvai Vaazhthugiraen
தாகம் தீர்க்கும் ஜீவநதி
இயேசுவே என்று கண்டுகொண்டேன்
Thaagam Theerkum Jeevanadhi
Yesuve Endru Kandukondaen.
தாகம் தீர்க்கும் ஜீவநதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
I searched for a river that could quench my thirst,
Wondering if such a stream existed on this earth.
தேடினேன் தேடியே ஓடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
I searched and searched and kept running,
I searched and searched without stopping.
1.அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்
I drank from the waters of waterfalls,
I drank from the springs that flowed in rivers.
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே
Wells and seas could not satisfy my thirst,
They vanished like a distant mirage.
2.கானகம் சோலையும் தேடியபின் வானகம்
நோக்கியே அபயமிட்டேன் கண்களை
After searching through forests and groves,
I lifted my eyes toward heaven for help.
மெல்ல நானும் திறந்திட கன்மலை
ஒன்று தோன்றக் கண்டேன்
As I slowly opened my eyes,
I saw a great Rock appear before me.
3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
I drank and rejoiced; my thirst was gone,
I came near, yet the Rock was nowhere to be seen.
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார்
From His wounds flowed precious blood,
There stood my Jesus, the Eternal Rock.
4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்க்க சென்றேன்
I fell at the Master's holy feet,
Seeking relief for my soul's deep thirst.
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே
As a smile blossomed and the Holy One faded from sight,
My heart was filled with renewed strength.
5.மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
Like water flowing from five openings,
I drank with joy and thirsted no more.
என் ஆத்ம தாகம் தீர்த்திட்ட கன்மலை
என் நேசர் இயேசுவை வாழ்த்துகிறேன்
I praise my beloved Jesus, the Rock,
Who satisfied the thirst of my soul.
தாகம் தீர்க்கும் ஜீவநதி
இயேசுவே என்று கண்டுகொண்டேன்
I found the river that quenches every thirst,
And realized that river is Jesus Himself.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List