தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே
உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்
Thasanagiya Yakobe lyrics songs, Thasanagiya Yakobe song lyrics, Thasanagiya Yakobe Lyrics Song Chords PPT - தாசனாகிய யாக்கோபே பயப்படாதே
Sign in to access this feature Sign Up
Dhaasanaagiya Yaakkobe Bayappadaadhe Thigaiyaadhe
Unakku Munbaaga Naan Selven Vazhigal Sevvaiyaakkuven
Idhuvaraiyilum Kaaththitten Iniyum Kaaththiduven
Maraivil Irukkum Pokkishangalai Unakku Thandhiduven
Valakkaraththinaal Thaangiduven Belanai Koduththiduven
Varanda Nilaththin Mel Aarugalai Oda Seiven
Un Mel Aaviyum Aaseervaadhaththum Ootriduven
Thaayai Pola Thetriduven Thandhai Pol Anaiththiduven
Kaalgal Kallil Idaraamal Karuththaai Kaaththiduven
Ninaiththidaadha Alavirkku Naan Unnai Uyarththiduven
Aarugalai Nee Kadakkaiyile Unnodu Naan Iruppeen
Akkini Jwaalai Unnai Pattraamal Kaaththukkolven
Unakku Edhiraai Ezhumbuvorai Naane Sidharadippen
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே
Daasanaagiya Yaakkobae bayappadaadhae thigaiyaadhae
உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
Unakku munbaaga naan selvaen vazhigal sevvaiyaakkuvaen
Idhuvaraiyilum kaaththittaen iniyum kaaththiduvaen
Maraivilirukkum pokkishangalai unakku thandhiduvaen
வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
Valakkaraththinaal thaangiduvaen belanai koduththiduvaen
Varanda nilaththin mael aarugalai oda seivaen
Un mael aaviyum aaseervaadhamum oottriduvaen
தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
Thaayai pola thaettriduvaen thandhai pol anaiththiduvaen
Kaalkal kallil idaraamal karuththaai kaaththiduvaen
Ninaiththidaadha alavirkku naan unnai uyarththiduvaen
ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்
Aarugalai nee kadakkaiyilae unnodu naan iruppaen
Akkini juaalai unnai pattraamal kaaththuk kolvaen
Unakku edhiraai ezhumbuvorai naanae sidharaDippaen
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே
O servant Jacob, do not fear or be dismayed
உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
I will go before you and make your paths straight
I have kept you so far and will continue to keep you
I will give you hidden treasures
வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
I will uphold you with my right hand and give you strength
I will make rivers flow on dry land
I will pour my Spirit and blessings upon you
தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
கால்கள் கல்லில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன்
நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
I will comfort you like a mother and embrace you like a father
I will carefully guard you so your feet do not stumble on stones
I will lift you beyond what you can imagine
ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்
When you pass through rivers I will be with you
I will protect you so fire will not touch you
I will scatter those who rise against you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List