தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2
1.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே-2
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்-2
2.பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே-2
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து-2
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே-2
3.துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே-2
சிலுவை சுமந்து பாடு பட்டு
எனக்காய் மரித்தீரே-2
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே-2
Thayumanavar En Thanthai lyrics songs,Parisuththa Aavi song lyrics , Thayumanavar En Thanthai Lyrics Song Chords PPT - தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
Sign in to access this feature Sign Up
Thaayum aanavar en thandhaiyum aanavar
Thozhanum aanavar en Yesu Naadhar (2)
1.Thurkkunathil uruvaanen
Paaviyaaga pirandhen (2)
Thaayin karuvil thondrum munnae
Therindhu konda Dheivamae (2)
Thaayinum melaai
Ennai naesitheer (2)
2.Paavathil vaazhndha ennai
Thedi vandheerae (2)
Vizhundhu kidandha ennai
Tholil sumandhu (2)
Thandhaiyaippol thaetri
Anaiththukkondeerae (2)
3.Dhrogi endru paaraamal
Jeevan thandheerae (2)
Siluvai sumandhu paadupattu
Enakkaai maritheerae (2)
Thozhanaai thol koduthu
Uyarthineerae (2)
Thaayum aanavar en thandhaiyum aanavar
Thozhanum aanavar en Yesu Naadhar (2)
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்
Thaayum aanavar en thandhaiyum aanavar
Thozhanum aanavar en Yesu Naadhar
துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்
Thurkkunathil uruvaanen
Paaviyaaga pirandhen
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே
Thaayin karuvil thondrum munnae
Therindhu konda Dheivamae
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்
Thaayinum melaai
Ennai naesitheer
பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே
Paavathil vaazhndha ennai
Thedi vandheerae
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து
Vizhundhu kidandha ennai
Tholil sumandhu
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே
Thandhaiyaippol thaetri
Anaiththukkondeerae
துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே
Dhrogi endru paaraamal
Jeevan thandheerae
சிலுவை சுமந்து பாடுபட்டு
எனக்காய் மரித்தீரே
Siluvai sumandhu paadupattu
Enakkaai maritheerae
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே
Thozhanaai thol koduthu
Uyarthineerae
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்
Thaayum aanavar en thandhaiyum aanavar
Thozhanum aanavar en Yesu Naadhar
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்
You are my Mother and my Father too,
You are my Friend, my Lord Jesus true.
துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்
I was formed with a sinful nature,
Born as a sinner in this world.
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே
Even before I was formed in my mother's womb,
You knew me and chose me, O God.
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்
More than a mother could ever love,
You loved me with perfect love.
பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே
Though I lived in sin,
You came searching for me.
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து
When I lay fallen and helpless,
You carried me on Your shoulders.
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே
Like a loving father You comforted me,
And embraced me in Your arms.
துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே
Without calling me a traitor,
You gave Your life for me.
சிலுவை சுமந்து பாடுபட்டு
எனக்காய் மரித்தீரே
Bearing the cross and suffering greatly,
You died for my sake.
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே
As a faithful friend You supported me,
And lifted me up again.
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்
You are my Mother and my Father too,
You are my Friend, my Lord Jesus true.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List