Thiriyega Devanai Thudhithiduvom Lyrics Song Chords PPT - திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌

1. திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌
நிதம்‌ அவர்‌ நாமத்தை உயர்த்திடுவோம்‌
நீடித்த நாட்களாய்‌ நிறைத்தெம்மையே
நித்தமும்‌ நடத்துவார்‌

மீட்பரும்‌ நீரே மேய்ப்பரும்‌ நீரே
மேன்மையும்‌ மகிமையுமே
மாறிடா நல்‌ இயேசுவே

2. பாவத்தில்‌ ஜீவித்த காலத்திலே
பரிவுடன்‌ இரட்சிக்க வந்தவரே
நீங்காது விசுவாசப்‌ பாதையிலே
தாங்கினீர்‌ உம்‌ தயவால்‌

3. சோதனை சூழ்கையில்‌ ஜெயக்கொடியாய்‌
சோர்ந்திடும்‌ உள்ளத்தில்‌ மா பெலனாய்‌
தனிமையில்‌ ஏற்றதோர்‌ தோழனுமாய்‌
கனிவாய்க்‌ கரம்‌ பிடித்தீர்‌

4. அபிஷேகம்‌ செய்து எம்‌ சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால்‌ நிறைத்தே
அகமதில்‌ இன்பக்‌ கீதம்‌ அளித்தே
மகிமையில்‌ முடி சூட்டுவீர்‌

5. எக்காள நாதம்‌ வானில்‌ முழங்க
ஏகிடுவார்‌ சுத்தர்‌ இயேசுவுடன்‌
அழிவற்றோராய்‌ அவரோடிணைந்தே
ஆளுவோம்‌ சீயோனிலே

Thiriyega Devanai Thudhithiduvom ,Thiriyega Devanai Thudhithiduvom lyrics songs, Thiriyega Devanai Thudhithiduvom song lyrics, Thiriyega Devanai Thudhithiduvom Lyrics Song Chords PPT - திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thiriyega Devanai Thudhithiduvom Lyrics Song Chords PPT - திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Lyrics in English

1.Thiriyega Devanai thuthithiduvom
Nitham Avar naamathai uyarthiduvom

Needitha naatkalaai niraithu emmaiye
Nithamum nadathuvaar

Meedparum Neere, Meipparum Neere
Menmaiyum magimaiyume
Maaridaa nal Yesuve

2.Paavathil jeevitha kaalathile
Parivudan iratchikka vandhavare

Neengaathu visuvaasa paathaiyile
Thaangineer Um thayavaal

3.Sodhanai soozhgaayil jeyakkodiyaai
Sornthidum ullathil maa belanaai

Thanimaiyil yetrathor thozhanumaai
Kanivaai karam piditheer

4.Abishegam seithu em sirasadhanai
Aanandha santhoshathaal niraithae

Akamathil inba geetham alithae
Magimaiyil mudi soottuveer

5.Ekkaala naadham vaanil muzhanga
Yegiduvaar suthar Yesuvudan

Azhivattroraai avarodinaindhe
Aaluvom Seeyonile

Thiriyega Devanai Thudhithiduvom Lyrics Song Chords PPT - திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Lyrics in English (Tanglish)

1.திரியேக தேவனைத் துதித்திடுவோம்
நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
Thiriyega Devanai thuthithiduvom
Nitham Avar naamathai uyarthiduvom

நீடித்த நாட்களாய் நிறைத்தெம்மையே
நித்தமும் நடத்துவார்
Needitha naatkalaai niraithu emmaiye
Nithamum nadathuvaar

2.பாவத்தில் ஜீவித்த காலத்திலே
பரிவுடன் இரட்சிக்க வந்தவரே
Paavathil jeevitha kaalathile
Parivudan iratchikka vandhavare

நீங்காது விசுவாசப் பாதையிலே
தாங்கினீர் உம் தயவால்
Neengaathu visuvaasa paathaiyile
Thaangineer um thayavaal

3.சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய்
சோர்ந்திடும் உள்ளத்தில் மா பெலனாய்
Sodhanai soozhgaayil jeyakkodiyaai
Sornthidum ullathil maa belanaai

தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய்
கனிவாய்க் கரம் பிடித்தீர்
Thanimaiyil yetrathor thozhanumaai
Kanivaai karam piditheer

4.அபிஷேகம் செய்து எம் சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே
Abishegam seithu em sirasadhanai
Aanandha santhoshathaal niraithae

அகமதில் இன்பக் கீதம் அளித்தே
மகிமையில் முடி சூட்டுவீர்
Akamathil inba geetham alithae
Magimaiyil mudi soottuveer

5.எக்காள நாதம் வானில் முழங்க
ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்
Ekkaala naadham vaanil muzhanga
Yegiduvaar suthar Yesuvudan

அழிவற்றோராய் அவரோடிணைந்தே
ஆளுவோம் சீயோனிலே
Azhivattroraai avarodinaindhe
Aaluvom Seeyonile

Thiriyega Devanai Thudhithiduvom Lyrics Song Chords PPT - திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Lyrics in English (Song Meaning)

1.திரியேக தேவனைத் துதித்திடுவோம்
நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
Let us praise the Triune God
And always lift up His holy name

நீடித்த நாட்களாய் நிறைத்தெம்மையே
நித்தமும் நடத்துவார்
He fills our lives with long-lasting grace
And leads us every day

2.பாவத்தில் ஜீவித்த காலத்திலே
பரிவுடன் இரட்சிக்க வந்தவரே
When we lived in sin and darkness
He came with compassion to save us

நீங்காது விசுவாசப் பாதையிலே
தாங்கினீர் உம் தயவால்
On the path of faith without leaving us
You upheld us by Your grace

3.சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய்
சோர்ந்திடும் உள்ளத்தில் மா பெலனாய்
In times of trials You are our victory banner
And strength to our weary hearts

தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய்
கனிவாய்க் கரம் பிடித்தீர்
In loneliness You became our faithful friend
And gently held our hand

4.அபிஷேகம் செய்து எம் சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே
You anointed our heads with Your Spirit
And filled us with joy and gladness

அகமதில் இன்பக் கீதம் அளித்தே
மகிமையில் முடி சூட்டுவீர்
You placed songs of joy within our hearts
And will crown us in glory

5.எக்காள நாதம் வானில் முழங்க
ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்
When the trumpet sounds in the heavens
The saints will rise to be with Jesus

அழிவற்றோராய் அவரோடிணைந்தே
ஆளுவோம் சீயோனிலே
Made incorruptible, united with Him
We will reign in Zion forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create