Thuyaruttra Vendhare Siluvai Aasanare Song Chords PPT -பாமாலை: 118- துயருற்ற வேந்தரே

1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.

3. தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்

பாமாலை: 118- துயருற்ற வேந்தரே Pamalai Songs Lyrics Thuyaruttra Vendhare Siluvai Aasanare lyrics songs,Thuyaruttra Vendhare Siluvai Aasanare song lyrics,Thuyaruttra Vendhare Siluvai Aasanare Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Thuyaruttra Vendhare Siluvai Aasanare Song Chords PPT -பாமாலை: 118- துயருற்ற வேந்தரே Lyrics in English

Thuyaruttra Vendhare,
Siluvai Aasanare,
Novaal Vaadum Mugaththai
Irul Thirai Moodittre,
Ennirandha Thunbam Neer
Mounamaaga Sagitheer.

Baliyaaga Marikkum
Velai Varum Alavum
Moondru Mani Neramaai,
Thunaiyindri Mounamaai
Kaarirulil Devareer
Peyode Poraadineer.

Deiva Yesu Maindhanaar,
Abishega Naadhanaar
“Devane, En Devane,
Enthanai Yen Kaivitteer?”
Endruraikkum En Vaasagam
Kel Irunda Ragasiyam.

Thuyaruttra Vendhare Siluvai Aasanare Song Chords PPT -பாமாலை: 118- துயருற்ற வேந்தரே Lyrics in English (Tanglish)

துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
Thuyaruttra Vendhare,
Siluvai Aasanare,

நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
Novaal Vaadum Mugaththai
Irul Thirai Moodittre,

எண்ணிறந்த துன்பம் நீர்
மௌனமாக சகித்தீர்.
Ennirandha Thunbam Neer
Mounamaaga Sagitheer.

பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
Baliyaaga Marikkum
Velai Varum Alavum

மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
Moondru Mani Neramaai,
Thunaiyindri Mounamaai

காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
Kaarirulil Devareer
Peyode Poraadineer.

தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
Deiva Yesu Maindhanaar,
Abishega Naadhanaar

“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
“Devane, En Devane,
Enthanai Yen Kaivitteer?”

என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்
Endruraikkum En Vaasagam
Kel Irunda Ragasiyam

Thuyaruttra Vendhare Siluvai Aasanare Song Chords PPT -பாமாலை: 118- துயருற்ற வேந்தரே Lyrics in English (Song Meaning)

துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
O Suffering King,
O King upon the cross,

நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
Your face worn with sorrow and pain,
Was covered by the veil of darkness,

எண்ணிறந்த துன்பம் நீர்
மௌனமாக சகித்தீர்.
Countless sufferings You endured,
In silence You bore them all.

பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
Until the hour arrived,
For You to die as the sacrifice,

மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
For three long hours,
Silent and without companion,

காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
In deep darkness, O Lord,
You fought against the powers of evil.

தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
Jesus, the Son of God,
The Anointed Lord,

“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
“My God, My God,
Why have You forsaken Me?”

என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்.
Hear the mystery hidden,
Within these solemn words.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create