உலகம் என்னை ஈர்த்தாலும்
உலக ஆசை இழுத்தாலும்
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
தோல்வி என்னை தழுவினாலும்
நண்பர் என்னை கைவிட்டாலும்
வாழ்வில் நம்பிக்கை
இல்லாமல் போனாலும்
உம்மிடம் நான் வருவேன்
எப்போதுமே வருவேன்
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
நான் நம்பும் தேவனே -4
2. நினைத்ததெல்லாம் நடக்கும் போது
பட்டம் பதவி கிடைக்கும் போது
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
செல்வச் செழிப்பு பெருகும் போது
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
மழையைப் போல உம் கிருபை
பொழியும் போதும்
Ulagam Ennai Ulaga lyrics songs, Ulagam Ennai Ulaga song lyrics, Ulagam Ennai Ulaga Lyrics Song Chords PPT -உலகம் என்னை ஈர்த்தாலும்
Sign in to access this feature Sign Up
1.Ulagam ennai eerthaalum
Ulag aasai izhuthaalum
Paava setril thadumaari vizhundhaalum
Tholvi ennai thazhuvinaalum
Nanbar ennai kaivittaalum
Vaazhvil nambikkai illamal ponalum
Ummidam naan varuven
Eppodhum varuven
En kottaiye vaazhvin kedagame
Naan nambum Devane -4
2.Ninaithadhellam nadakkum podhu
Pattam padhavi kidaikkum podhu
Magizhchiyale en ullam paadum podhu
Selva chezhippu perugum podhu
Seivadhellam vaaikkum podhu
Mazhaiyai pola Um kirubai
Pozhiyum podhum
உலகம் என்னை ஈர்த்தாலும்
உலக ஆசை இழுத்தாலும்
Ulagam ennai eerthaalum
Ulag aasaigal izhuthaalum
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
தோல்வி என்னை தழுவினாலும்
Paava setril thadumaari vizhundhaalum
Tholvi ennai thazhuvinaalum
நண்பர் என்னை கைவிட்டாலும்
வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போனாலும்
Nanbar ennai kaivittaalum
Vaazhvil nambikkai illamal ponalum
உம்மிடம் நான் வருவேன்
எப்போதுமே வருவேன்
Ummidam naan varuven
Eppodhumae varuven
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
நான் நம்பும் தேவனே
En kottaiye vaazhvin kedagame
Naan nambum Dhevanae
நினைத்ததெல்லாம் நடக்கும் போது
பட்டம் பதவி கிடைக்கும் போது
Ninaithathellam nadakkum podhu
Pattam padhavi kidaikkum podhu
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
செல்வச் செழிப்பு பெருகும் போது
Magizhchiyaale en ullam paadum podhu
Selva chezhippu perugum podhu
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
மழையைப் போல உம் கிருபை பொழியும் போது
Seivadhellam vaaikkum podhu
Mazhaiyai pola Um kirubai pozhiyum podhu
உம்மையே நான் மறவேன்
உம்மையே நான் துதிப்பேன்
Ummaye naan maraven
Ummaye naan thudhippen
என் வாழ்வின் எல்லாம் நீரே
என் தேவனே என் ராஜனே
En vaazhvin ellaam Neerae
En Dhevanae en Raajanae
உலகம் என்னை ஈர்த்தாலும்
உலக ஆசை இழுத்தாலும்
Even if the world attracts me
Even if worldly desires pull me
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
தோல்வி என்னை தழுவினாலும்
Even if I fall into the mire of sin
Even if failure embraces me
நண்பர் என்னை கைவிட்டாலும்
வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போனாலும்
Even if friends leave me alone
Even if hope is lost in my life
உம்மிடம் நான் வருவேன்
எப்போதுமே வருவேன்
I will come to You
I will always come
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
நான் நம்பும் தேவனே
My fortress and shield of life
The God in whom I trust
நினைத்ததெல்லாம் நடக்கும் போது
பட்டம் பதவி கிடைக்கும் போது
When everything I desire comes true
When I receive honor and position
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
செல்வச் செழிப்பு பெருகும் போது
When my heart sings with joy
When prosperity increases in my life
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
மழையைப் போல உம் கிருபை பொழியும் போது
When everything I do succeeds
When Your grace pours like rain
உம்மையே நான் மறவேன்
உம்மையே நான் துதிப்பேன்
I will not forget You
I will praise You always
என் வாழ்வின் எல்லாம் நீரே
என் தேவனே என் ராஜனே
You are everything in my life
My God, my King
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List