1. உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2
2. என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
3. என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்
Um Anbaal En Ullam Nirambi lyrics songs, Um Anbaal En Ullam Nirambi song lyrics, Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT -உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
1.Um anbaal en ullam nirambi vazhiya seidhidum
Um anbai ennaalum en ullam unarndhidum
Um anbin kural endrum en kaadhil thonikkattum
Neer pesum vaarthaigal en manadhil padhiyattum
Aaraadhippen, aaraadhippen
Vaazhnaalellaam ummaiye aaraadhippen – 2
2.En ullanthiriyangal aaraindhu arindhidum
Um vaarthai en ullam maara kiriyai seiyattum
Nambikkai illaamal ullam vaazhum podhilum
Um vaakkugal endrendrum ennai aatri thetridum
3.En kangal endrendrum ummai nokki paarthidum
En idhayam endrendrum ummaiye nambidum
Um vazhiyai ennaalum naan nadandhida seidhidum
Um sitham en vaazhvil niraivera udavidum
உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
Um anbaal en ullam nirambi vazhiya seidhidum
உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
Um anbai ennaalum en ullam unarndhidum
உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
Um anbin kural endrum en kaadhil thonikkattum
நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
Neer pesum vaarthaigal en manadhil padhiyattum
ஆராதிப்பேன், ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்
Aaraadhippen, aaraadhippen vaazhnaalellaam ummaiye aaraadhippen
என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
En ullanthiriyangal aaraindhu arindhidum
உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
Um vaarthai en ullam maara kiriyai seiyattum
நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
Nambikkai illaamal ullam vaazhum podhilum
உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
Um vaakkugal endrendrum ennai aatri thetridum
என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
En kangal endrendrum ummai nokki paarthidum
என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
En idhayam endrendrum ummaiye nambidum
உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
Um vazhiyai ennaalum naan nadandhida seidhidum
உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்
Um sitham en vaazhvil niraivera udavidum
உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
Your love fills my heart and makes it overflow
உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
My heart will always experience and feel Your love
உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
May the voice of Your love always echo in my ears
நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
Let the words You speak be deeply written in my heart
ஆராதிப்பேன், ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்
I will worship, I will worship all my life I will worship You alone
என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
You search and know my innermost being
உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
Let Your Word transform and work within my heart
நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
Even when my heart lives without hope
உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
Your promises will always comfort and strengthen me
என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
My eyes will always look unto You
என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
My heart will always trust in You
உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
Help me to walk in Your ways every day
உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்
Let Your will be fulfilled in my life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List