1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி தவறுவோமே,
சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.
2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி கேடு சூழுமே;
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.
3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி வழி காணோமே;
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.
4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;
காடு மேடான பாதை என்றுமே,
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.
பாமாலை: 818 - உம் சார்பினில் நடத்தும் Pamalai Songs Lyrics , Um Saarbinil Nadathum ,Um Saarbinil Nadathum lyrics songs, Um Saarbinil Nadathum song lyrics, Um Saarbinil Nadathum Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Um Saarbinil Nadaththum Thandhaiyae
Um Thunaiyinri Thavaruvoamae
Sandhaegam Soozhum Dhukkam Minjidum
Mei Vazhi Kristhumoolam Nadaththum
Saththiyaththil Nadaththum Thandhaiyae
Um Thunaiyinri Kaedu Soozhumae
Vaanaal Sitrinba Maaykaiyaal Kedum
Sattrum Nambikkaiyatrae Vaadidum
Sanmaarkkaththil Nadaththum Thandhaiyae
Um Thunaiyinri Vazhi Kaanoamae
Kaarmaegam Moodi Irul Soozhuvoam
Ummaalae Sedhaminri Selluvoam
Vin Oyvukku Nadaththum Thandhaiyae
Kaadu Maedaana Paadhai Endrumae
Um Siththampoalae Thunbam Inbamum
Thandhadiyaarai Vaanor Aakkidum
உம் சார்பினில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி தவறுவோமே
Um saarbinil nadaththum Thandhaiye
Um thunaiyinri thavaruvome
சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்
Sandhegam soozhum dhukkam minjidum
Mei vazhi Kiristhumoolam nadaththum
சத்தியத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி கேடு சூழுமே
Saththiyaththil nadaththum Thandhaiye
Um thunaiyinri kedu soozhume
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்
Vaanaal sitrinba maaykaiyaal kedum
Satrum nambikkaiyatre vaadidum
சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி வழி காணோமே
Sanmaarkkaththil nadaththum Thandhaiye
Um thunaiyinri vazhi kaanome
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்
உம்மாலே சேதமின்றich selluvom
Kaarmegam moodi irul soozhuvom
Ummaale sedhaminrich selluvom
விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே
காடு மேடான பாதை என்றுமே
Vin oyvukku nadaththum Thandhaiye
Kaadu medaana paadhai endrume
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்
Um siththampole thunbam inbamum
Thandhadiyaarai vaanor aakkidum
உம் சார்பினில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி தவறுவோமே
Lead us by Your side, O Father
Without Your help we would go astray
சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்
Doubts surround us and sorrows increase
Lead us in the true way through Christ
சத்தியத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி கேடு சூழுமே
Lead us in truth, O Father
Without Your help danger surrounds us
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்
Earthly pleasures quickly fade away
Leaving us hopeless and weary
சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே
உம் துணையின்றி வழி காணோமே
Lead us in the righteous path, O Father
Without Your help we cannot find the way
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்
Dark clouds gather and surround us
Yet through You we travel safely
விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே
காடு மேடான பாதை என்றுமே
Lead us to heavenly rest, O Father
Though the path is rough and difficult
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்
According to Your will, sorrow and joy
Prepare Your children for heaven
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List