உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆத்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
Umakku Piriyamaanathai Seiya ,Umakku Piriyamaanathai Seiya lyrics songs,Umakku Piriyamaanathai Seiya song lyrics,Umakku Piriyamaanathai Seiya Lyrics Song Chords PPT - உமக்குப் பிரியமானதைச் செய்ய , Jebathotta Jeyageethangal Vol 12, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Umakkup Piriyamaanadhai Seyya
Enakkuk Katruth Thaarum Deivame
Neere En Devan Um
Nalla Parisuththa Aaviyaanavar
Semmaiyaana Vazhiyile Nadaththa Vendume
Mega Sthambame Akkini Sthambame
Thetrum Deivame Thunaiyaalare
Ummai Nokki En Kaigalai
Uyarththi Uyarththi Magizhgindren Aiyaa
Varanda Nilam Thavippadhu Pol
En Aathmaa Umakkaaga Ovvoru Naalum
Aengi Aengi Thavikkindradhaiyaa
Enadhu Ekkame Enadhu Piriyame
Enadhu Paasame Enadhu Aasaiye
Umadhu Anbai Adhikaalaiyil
Kaanach Seyyum Karunai NesarE
Ummaiye Nambiyullen
Neer Virumbum Um Nalla Paadhaigalai
Dhinandhorum Kaatta Vendum Divyanaadhare
Anbin Sigarame Aaruyire
Anaikkum Deivame Aarudhale
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
Umakkup Piriyamaanadhai Seiyya
Enakkuk Katruth Thaarum Dheivamae
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
Neerae En Dhevan – Um
Nalla Parisuththa Aaviyaanavar
Semmaiyaana Vazhiyilae Nadaththa Vendumae
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
Mega Sthambamae Akkini Sthambamae
Thaetrum Dheivamae Thunaiyaalarae
உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
Ummai Nokki En Kaigalai
Uyarththi Uyarththi Magizhkindraen Aiyaa
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆத்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
Varanda Nilam Thavippadhu Pol
En Aathmaa Umakkaaga Ovvoru Naalum
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
Yengi Yengi Thavikkindradhaiyaa
Enadhu Yekkamae Enadhu Piriyamae
Enadhu Paasamae Enadhu Aasaiyae
உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
Umadhu Anbai Adhikaalaiyil
Kaanach Seiyyum Karunai Naesarae
Ummaiyae Nambiyullaen
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் Thivyanaadharae
Neer Virumbum Um Nalla Paadhaigalai
Dhinandhorum Kaatta Vendum Thivyanaadharae
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
Anbin Sigaramae Aaruyirae
Anaikkum Dheivamae Aarudhalae
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
Teach Me To Do What Pleases You,
O My God
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
You Are My God – May Your
Good Holy Spirit
Lead Me In The Right Path
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
O Pillar Of Cloud, O Pillar Of Fire
Comforting God, My Helper
உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
Toward You I Lift My Hands
Again And Again With Joy, Lord
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆத்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
As Dry Land Longs For Water,
My Soul For You Every Day
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
Longs And Thirsts For You
My Longing, My Delight
My Affection, My Desire
உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
Let Me Experience Your Love At Dawn,
O Merciful Lover
I Have Put My Trust In You
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே
Show Me Your Good Paths
Day By Day, O Divine Lord
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
Summit Of Love, My Precious Life
Embracing God, My Comfort
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List