Ummai Naan Ninaikkum Neram Lyrics Song Chords PPT - உம்மை நான் நினைக்கும் நேரம்

உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்-2

கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே

பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே-2

1.கர்ப்ப வலியை
பொறுக்கும் தாயைப்போல
வலியை சுமந்தீர்
எனக்காய் சிலுவையில

நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே-2-பாவி என்று

2.சொல்ல தயங்கும்
எல்லா இரகசியங்கள்
அறிந்தும் அணைக்க
விரும்பும் உந்தன் கரங்கள்

அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று

Ummai Naan Ninaikkum Neram lyrics songs, Ummai Naan Ninaikkum Neram song lyrics, Ummai Naan Ninaikkum Neram Lyrics Song Chords PPT -உம்மை நான் நினைக்கும் நேரம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Naan Ninaikkum Neram Lyrics Song Chords PPT - உம்மை நான் நினைக்கும் நேரம் Lyrics in English

Ummai Naan Ninaikkum Neram
Dhukkangalum Odum Dhooram
Pugai Pol Parandhidum
Sumaiyaana Mana Baaram

Konjam Kooda Veliththotram
Uruvam Neer Paarkkalaiye
Nenjam Mattum Podhum Endru
Sonneere Endhan Allaiye

Paavi Endru Paaraamal
Etrukkondeer Ennaiye
Adhu Pola Inbam Illaiye
Adhu Pola Inbam Illaiye

Karppa Valiyai
Porukkum Thaayaippola
Valiyai Sumandheer
Enakkaai Siluvaiyila

Neerindri Edhuvum Irundhum
Vaazhkaiyinmaiye
Neer Irundhaal Thunbam Kooda
Endrum Inimaiye
Neer Irundhaal Thunbam Kooda
Endrum Inimaiye

Paavi Endru Paaraamal
Etrukkondeer Ennaiye
Adhu Pola Inbam Illaiye
Adhu Pola Inbam Illaiye

Solla Thayangum
Ellaa Ragasiyangal
Arindhum Anaikka
Virumbum Undhan Karangal

Anbendraal Ennavenru
Arindhen Ummile
Ovvoru Nimidamum
Um Piriyam En Mele
Ovvoru Nimidamum
Um Piriyam En Mele

Paavi Endru Paaraamal
Etrukkondeer Ennaiye
Adhu Pola Inbam Illaiye
Adhu Pola Inbam Illaiye

Ummai Naan Ninaikkum Neram Lyrics Song Chords PPT - உம்மை நான் நினைக்கும் நேரம் Lyrics in English (Tanglish)

உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
Ummai naan ninaikkum neram
Dhukkangalum odum dhooram

புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்
Pugai pol parandhidum
Sumaiyaana mana baaram

கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
Konjam kooda veliththotram
Uruvam neer paarkkalaiye

நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே
Nenjam mattum podhum endru
Sonneere endhan allaiye

பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
Paavi endru paaraamal
Yetrukkondeer ennaiye

அது போல இன்பம் இல்லையே
அது போல இன்பம் இல்லையே
Adhu pola inbam illaiye
Adhu pola inbam illaiye

கர்ப்ப வலியை
பொறுக்கும் தாயைப்போல
Karppa valiyai
Porukkum thaayaippola

வலியை சுமந்தீர்
எனக்காய் சிலுவையில
Valiyai sumandheer
Enakkaai siluvaiyila

நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
Neerindri edhuvum irundhum
Vaazhkkaiyinmaiye

நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே
Neer irundhaal thunbam kooda
Endrum inimaiye

சொல்ல தயங்கும்
எல்லா இரகசியங்கள்
Solla thayangum
Ellaa ragasiyangal

அறிந்தும் அணைக்க
விரும்பும் உந்தன் கரங்கள்
Arindhum anaikka
Virumbum undhan karangal

அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
Anbendraal ennavendru
Arindhen ummile

ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே
Ovvoru nimidamum
Um priyam en mele

Ummai Naan Ninaikkum Neram Lyrics Song Chords PPT - உம்மை நான் நினைக்கும் நேரம் Lyrics in English (Song Meaning)

உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
Whenever I think of You
Sorrows flee far away

புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்
Like smoke they disappear
The heavy burdens of my heart

கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
You never looked at
Outward appearance

நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே
You said a willing heart alone is enough
O my Lord

பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
Without seeing me as a sinner
You accepted me

அது போல இன்பம் இல்லையே
அது போல இன்பம் இல்லையே
There is no joy like that
There is no joy like that

கர்ப்ப வலியை
பொறுக்கும் தாயைப்போல
Like a mother
Enduring labor pains

வலியை சுமந்தீர்
எனக்காய் சிலுவையில
You bore the suffering
For me on the cross

நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
Without You, even having everything
Life is empty

நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே
If You are with me, even suffering
Becomes sweet

சொல்ல தயங்கும்
எல்லா இரகசியங்கள்
All the secrets
I hesitate to tell

அறிந்தும் அணைக்க
விரும்பும் உந்தன் கரங்கள்
Yet Your hands desire
To embrace me knowing them all

அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
I learned what love truly is
Through You

ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே
Every moment
Your affection rests upon me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create