என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
2. நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
Ummai Nesikkiren Lyrics Song,Ummai Nesikkiren Song lyrics,Ummai Nesikkiren Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன்
Sign in to access this feature Sign Up
En Jeevan Neer Thaane En Thudhiyum Neerthaane
Enakkaai Marittheere Umakkaai Vaazhvene
Ummai Nesikkiren Ummai Nesikkiren
Ummai Nesikkiren Ummai Nesikkiren
En Paavangal Paaraamal Um Mugaththai Maraiththeere
En Meerudhal Ennaamal Kirubai Aliththeere
Manniyum Endrene Marandhen Endreere
Naan Kalangina Nerangalil En Thunaiyaai Nindreere
Ulagam Kaivittaalum Neer Ennai Anaiththeere
Jebaththai Ketteere Kanneer Thudaiththeere
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
En jeevan neer thaane en thudhiyum neer thaane
Enakkaai mariththeere umakkaai vaazhvene
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
Ummai nesikkiren ummai nesikkiren
Ummai nesikkiren ummai nesikkiren
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
En Paavangal Paaraamal Um Mugaththai Maraiththeere
En Meerudhal Ennaamal Kirubai Aliththeere
Manniyum Endrene Marandhen Endreere
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
Naan Kalangina Nerangalil En Thunaiyaai Nindreere
Ulagam Kaivittaalum Neer Ennai Anaiththeere
Jebaththai Ketteere Kanneer Thudaiththeere
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
You are my life, You are my praise;
You died for me, and I will live for You
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
I love You, I love You;
I love You, I love You
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
Without looking at my sins, You turned Your face toward me.
You gave me grace without counting my sins.
I asked for forgiveness; You said, "I have forgotten it."
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
In my troubled times, You stood by my side.
Even if the world forsakes me, You embraced me.
You heard my prayer and wiped away my tears.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List