உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
Ummai Pirinthu Vaazha ,Ummai Pirinthu Vaazha lyrics songs,Ummai Pirinthu Vaazha song lyrics,Ummai Pirinthu Vaazha Lyrics Song Chords PPT - உம்மைப் பிரிந்து வாழ , Jebathotta Jeyageethangal Vol 2 , S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Ummaip Pirindhu Vaazha Mudiyaadhaiyaa
Yesaiyaa Yesaiyaa
Thiraatchai Sediyin Kodiyaaga
Ummil Nilaiththiruppen
Migundha Kani Koduppen
Um Seedanaayiruppen Naan
Munnum Pinnum Ennai Nerukki
Um Karam Vaikkindreer
Umakku Maraivaai Enge Poven
Ummaivittu Enge Oduven Naan
Pagaivargal Aayiram Pesattume
Bayandhu Poga Maatten
Thunbangal Aayiram Soozhndhaalum
Sornthu Poga Maatten Naan
Nadandhaalum Paduththirundhaalum
Ennai Soozhndhu Ulleer
En Vazhigalellaam Neer Ariveer
Ellaam Um Kirubai Aiyaa
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
Ummaip pirindhu vaazha mudiyadhaiyaa
Yesaiyaa Yesaiyaa
திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
Thiraatchai sediyin kodiyaaga
Ummil nilaiththiruppen
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
Migundha kani koduppen
Um seedanaayiruppen – naan
முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
Munnum pinnum ennai nerukki
Um karam vaikkindreer
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
Umakku maraivaai enge poveen
Ummaivittu enge oduveen – naan
பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
Pagaivargal aayiram pesattume
Bayandhu poga maatten
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
Thunbangal aayiram soozhndhaalum
Sorndhu pogamaatten – naan
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
Nadandhaalum paduththirundhaalum
Ennai soozhndhu ulleer
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
En vazhigalellaam neer ariveer
Ellaam um kirubai – aiyaa
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா
I cannot live apart from You
Jesus, my Jesus
திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
Like a branch in the vine
I will remain in You
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
I will bear abundant fruit
I will be Your disciple
முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
You surround me before and behind
You place Your hand upon me
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
Where can I go from Your presence?
Where can I flee from You?
பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
Though thousands of enemies speak against me
I will not be afraid
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
Though countless troubles surround me
I will not lose heart
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
Whether I walk or lie down
You are all around me
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
You know all my ways
It is all Your grace, Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List