உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,உம்மை போல யாருண்டு, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, parisutharae songs lyrics, benny joshua songs lyrics, ummai pola yarundu nanmai lyrics, ummai pola yarundu nanmai songs lyrics
Sign in to access this feature Sign Up
ummai pola yaarundu
nanmai seyya nirundu
ummaiththaane nampuven
en thevaa
ummaiththaan enthan vaazhvil
aathaaramaay ninaiththu ullen
nir illaa enthan vaazhkkai
vinaayththaane pokuthaiyyaa
el shaddai aaraathippen
elohim aaraathippen
adonai aaraathippen
iyesuve aaraathippen
kalangki ninra ennaik kandu
kanniraith thutaiththavare
kaalamellam kanmanipola
karampitiththu kaaththavare
...el shaddai
maranaththin pathaithanil
manam thalarnthu ninra ennai
maruththuvaraay nire vanthu
maruvaazhvu thanthiraiyya
...el shaddai
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
Ummai pola yaarundu
Nanmai seiya neerundu
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
Ummai thaane nambuvean
En devaa
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
Ummaithaan endhan vaazhvil
Aadhaaraamaai ninaiththu ullen
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா
Neer illaa endhan vaazhkai
Veenai thaane pogudhaiyaa
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
Elshadaai aaraadhippen
Elohim aaraadhippen
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
Adonai aaraadhippen
Yesuvae aaraadhippen
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
Kalangi nindra ennai kandu
Kanneerai thudaiththavarae
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே
Kaalamellaam kanmanipola
Karam pidiththu kaaththavarae
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
Maranaththin paadhai thanil
Manam thalarndhu nindra ennai
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா
Maruththuvaraai neerae vandhu
Maruvaazhvu thandheeraiyaa
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
Who is there like You
You alone do good
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
I will trust only in You
My God
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
In my life, I have placed You
As my foundation
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா
Without You, my life
Would be in vain
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
El Shaddai, I will worship
Elohim, I will worship
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
Adonai, I will worship
Jesus, I will worship
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
Seeing me in distress
You wiped away my tears
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே
Like the apple of Your eye
You held my hand and protected me
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
On the path of death
When I was weary and faint
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா
You came as my healer
And gave me new life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List