உங்கள் துக்கம் | Ungal Thukkam Lyrics Chords PPT

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

கலங்கிடவே வேண்டாம்
நம் இயேசு கைவிடமாட்டார்

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்

3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்

4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர், Ungal Thukkam Santhoshamai, Ungal Thukkam Santhoshamai lyrics songs, Ungal Thukkam Santhoshamai song lyrics

Sign in to access this feature Sign Up

உங்கள் துக்கம் | Ungal Thukkam Lyrics Chords PPT Lyrics in English

ungkal thukkam santhoshamay marum
ungkal kavalaikal kannir
ellam marainthu vitum

kalangkate makane kalangkate makale
katanthathai ninaiththu kalangkate
natanthathai maranthu vitu
karththar puthiyana seythituvar

inre ni kanpay
inre ni kanpay

kalangkitave ventam kalangkitave ventam
en iyesu kaivita mattar

...ungkal thukkam

norungkunta ithayam thetrukirar
utaintha ullam thangkukirar
kayangal anaiththaiyum kattukirar
kannir thutaikkinrar
kannir thutaikkinrar

...kalangkitave

nallathor porattam poratuvom
visuvasam kaththuk kolvom
nithiyin kiritam namakku untu
nesar varukaiyil thanthituvar - nam
nesar varukaiyil thanthituvar

...kalangkitave

உங்கள் துக்கம் | Ungal Thukkam Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
Ungal thukkam santhoshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர்
Ungal kavalaihal kannneer
எல்லாம் மறைந்து விடும்
Ellaam maraindhu vidum

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
Kalangaadhe magane, kalangaadhe magale
என் இயேசு கைவிடமாட்டார்
En Yeshu kaividamaattaar

கடந்ததை நினைத்து கலங்காதே
Kadanthathai ninaiththu kalangaadhe
நடந்ததை மறந்துவிடு
Nadanthathai maranthuvidu
கர்த்தர் புதியன செய்திடுவார்
Karththar puthiiyana seythiduvaar
இன்றே நீ காண்பாய்
Indrae nee kaanbaai

கலங்கிடவே வேண்டாம்
Kalangidavae vendaam
நம் இயேசு கைவிடமாட்டார்
Nam Yeshu kaividamaattaar

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
Norungunda ithayam thaetruhiraar
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
Udaindha ullam thaanguhiraar
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
Kaayangal anaiththaiyum kattuhiraar
கண்ணீர் துடைக்கிறார் – உன்
Kannneer thudaikkiraar – un

திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
Thiraanikkum melaaga sothikkappada
ஒருநாளும் விடமாட்டார்
Orunaalum vidamaattaar
தாங்கிடும் பெலன் தருவார்
Thaangidum belan tharuwaar
தப்பிச் செல்ல வழி செய்வார்
Thappich chella vazhi seivaar

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
Nallathor poraattam poraaduvoam
விசுவாசம் காத்துக்கொள்வோம்
Visuvaasam kaaththukolvoam
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
Needhiyin kreedam namakku undu
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்
Naesar varugaiyil thanthiduvaar – naam

உங்கள் துக்கம் | Ungal Thukkam Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
Your sorrows will turn into joy,
Your worries and tears
Will all disappear completely.

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்
Do not be troubled, my son; do not be troubled, my daughter,
My Jesus will never forsake you.

கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்
Do not worry thinking of the past,
Forget what has already happened,
The Lord will do new things for you,
And today you will surely see it.

கலங்கிடவே வேண்டாம்
நம் இயேசு கைவிடமாட்டார்
Do not be troubled at all,
Our Jesus will never leave you.

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்
He comforts the broken heart,
He strengthens the crushed spirit,
He binds up all your wounds,
And He wipes away your tears.

திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்
He will never let you be tested
Beyond what you can bear,
He will give you the strength to endure,
And He will make a way for you to escape.

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்
Let us fight the good fight,
Let us keep the faith strong,
The crown of righteousness is ours,
Our Lord will give it when He comes.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create