உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னைத்தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்று கொள்ளாயோ
1. உன் பாவ பாரமெல்லாம்
தன். தோழில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா
2. ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா
3. பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்பு கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார் இப்போதே வா
Unnai Azhaikkum Yesuvin lyrics songs, Unnai Azhaikkum Yesuvin song lyrics, Unnai Azhaikkum Yesuvin Lyrics Song Chords PPT -உன்னை அழைக்கும் இயேசுவின், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Unnai azhaikkum Yesuvin
sathathai nee kekkaayo
Unnaithedi varum Yesuvai
ullathil yetru kollaayo
1.Un paava baaramellam
Than tholil sumandhaare
Avar patta kaayam nee seitha paavam
Aanaalum azhaikkiraar vaa
2.Aingayam adainthaare
Siluvaiyil marithaare
Avar patta paadu unakkaaga thaane
Ullam kalangaadhe vaa
3.Per solli azhaithaare
Rathathaal meetpu kondaare
Karangalai neetti anbudan unnai
Azhaikkiraar ippothe vaa
உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
Unnai azhaikkum Yesuvin
saththathai nee kelayo
உன்னைத்தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்று கொள்ளாயோ
Unnaith thedi varum Yesuvai
ullathil yetru kollayo
1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
Un paava baaram ellam
than tholil sumanthare
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா
Avar patta kaayam nee seitha paavam
aanalum azhaikkirar vaa
2.ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
Ainkayam adainthare
siluvaiyil mariththare
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா
Avar patta paadu unakkaga thaane
ullam kalangaathe vaa
3.பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்பு கொண்டாரே
Per solli azhaiththare
iraththathaal meetpu kondare
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார் இப்போதே வா
Karangalai neetti anbodu unnai
azhaikkirar ippothe vaa
உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
The voice of Jesus calling you
Are you listening to His call?
உன்னைத்தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ
Jesus who comes seeking you
Will you receive Him in your heart?
1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
He carried all your burden of sin
Upon His own shoulders
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கிறார் வா
His wounds are for your sins
Yet He still calls you, “Come”
2.ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
He bore the five wounds
And died on the cross
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா
His suffering was for you
Do not be troubled in heart, come
3.பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்பு கொண்டாரே
He calls you by name
And redeemed you by His blood
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார் இப்போதே வா
With arms stretched in love
He is calling you right now, come
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List