உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே
உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே
கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்
கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்
போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே
போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே
1. பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்
ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய்
தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்
ஆடென்னைத் தோள் சுமக்கத் தேடித் தேடி அலைகின்றாய்
முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ
சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ
வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே - உன்னைத்
தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே
2. பாதத்தில் அமர்கின்றேன்
பரிவன்பை உணர்கின்றேன்
நேசத்தில் என் கதையை
மௌனத்தில் மொழிகின்றேன்
உறவெல்லாம் போலிகள்
என்று ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்
உலகெல்லாம் வேலிகள் என்று
உன்னிடம் வந்து யாசித்தேன்
கதை கேட்டு அருள்கின்றாய்
விதை போட்ட வித்தகனே
கரம் நீட்டி அணைக்கின்றாய்
உயிர் தந்த உத்தமனே
நீயின்றி நானில்லை
என் இயேசுவே - உன்
நினைவின்றி வாழ்வில்லை
என் இயேசுவே
Unnai Paadatha Naal Ellam veenae lyrics songs, Unnai Paadatha Naal Ellam veenae song lyrics, Unnai Paadatha Naal Ellam veenae Lyrics Song Chords PPT -உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே
உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே
கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்
கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்
போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே
போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே
1. பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்
ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய்
தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்
ஆடென்னைத் தோள் சுமக்கத் தேடித் தேடி அலைகின்றாய்
முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ
சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ
வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே - உன்னைத்
தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே
2. பாதத்தில் அமர்கின்றேன்
பரிவன்பை உணர்கின்றேன்
நேசத்தில் என் கதையை
மௌனத்தில் மொழிகின்றேன்
உறவெல்லாம் போலிகள்
என்று ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்
உலகெல்லாம் வேலிகள் என்று
உன்னிடம் வந்து யாசித்தேன்
கதை கேட்டு அருள்கின்றாய்
விதை போட்ட வித்தகனே
கரம் நீட்டி அணைக்கின்றாய்
உயிர் தந்த உத்தமனே
நீயின்றி நானில்லை
என் இயேசுவே - உன்
நினைவின்றி வாழ்வில்லை
என் இயேசுவே
உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே
உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே
Unnai paadaadha naalellaam veene
Unnai thedaadha vaazhveellaam veene
கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்
கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்
Kaigalile per ezhuthi naalellaam vaasiththaai
Kangalile oor ezhuthi vaazhveellaam nesiththaai
போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே
போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே
Podhaadhu vaarththaigal unadhu anbai paadave
Podhaadhu vaazhnadgal un pugazh paadave
பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்
ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய்
Paavaththil vaazhnthaalum paasaththai pozhigindraai
Aabaththil veezhnthaalum anbukkul nanaigindraai
தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்
ஆடென்னைத் தோள் சுமக்கத் தேடித் தேடி அலைகின்றாய்
Thaay unnai naan pirindhu oodiyodi oLiginren
Aad ennai thol sumakka thedi thedi alaigindraai
முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ
சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ
Mullil naan malarnthaalum un peedam rojaappoo
Saetrril naan valarnthaalum un paadham thaamaraippoo
வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே
உன்னைத் தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே
Vaadaappoo nee enben en Yesuve
Unnai thedaappoo naan enben en Yesuve
பாதத்தில் அமர்கின்றேன்
பரிவன்பை உணர்கின்றேன்
Paadhaththil amarginren
Parivanbai unarginren
நேசத்தில் என் கதையை
மௌனத்தில் மொழிகின்றேன்
Nesaththil en kathaiyai
Mounaththil mozhiginren
உறவெல்லாம் போலிகள்
என்று ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்
Uravellaam poligal
Endru ovvoru nodiyum yosiththen
உலகெல்லாம் வேலிகள் என்று
உன்னிடம் வந்து யாசித்தேன்
Ulagellaam veligal endru
Unnidam vandhu yaasiththen
கதை கேட்டு அருள்கின்றாய்
விதை போட்ட வித்தகனே
Kathai keettu arulginraai
Vidhai potta viththagane
கரம் நீட்டி அணைக்கின்றாய்
உயிர் தந்த உத்தமனே
Karam neetti anaikkinraai
Uyir thandha uththagane
நீயின்றி நானில்லை
என் இயேசுவே
Neeyindri naan illai
En Yesuve
உன் நினைவின்றி வாழ்வில்லை
என் இயேசுவே
Un ninaivindri vaazhvillai
En Yesuve
இவரே பெருமான் மற்றப்
பேர் அலவே பூமான்
He alone is the great Lord
None else compares on earth
இவரே பெருமான்
கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
He alone is the Lord
None else removes burdens like Him
பவவினை யாதுமே தெரியார் இப்
புவனமீது நமக்குரியார்
He knows no sinful works
He belongs to us in this world
குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
He is sight to the blind
Light that removes dark sin
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்
பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
He is the way and the door
The healer of many diseases
வலமையில் மிக்க விபகாரி எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி
Mighty in power and wisdom
Helper to all people
அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
Perfect in righteousness
Gives grace to those who repent
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்
அலகைதனை ஜெயித்த வீரன் பவ
Lord who gives life to the dead
Victor who defeated evil
உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்
Savior of the world
Son of God who reigns in heaven
பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
Holy one of the heavenly realm
Bringer of goodness to us
தன்னை யளித்த ஓர் தியாகன்
He gave Himself as a sacrifice
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List