உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு
– நீர்தானே
1. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2
– ஆதலால் ஆபத்து
2. நான் நம்பும் தகப்பன் நீரே
என்று நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
3. மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 – நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர் – 2
4. நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர் – 2
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர் – 2
5. வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு – 2
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே – 2
Unnathamanavare En Uraividam ,Unnathamanavare En Uraividam lyrics songs,Unnathamanavare En Uraividam song lyrics, Unnathamanavare En Uraividam Lyrics Song Chords PPT - உன்னதமானவரே என் உறைவிடம் , Jebathotta Jeyageethangal Vol 37, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Unnathamanavare
En Uraividam Neerthaaney – 2
Neerthane En Uraividam
Neerthane En Pugalidam
Aathalal Aabathu Neiridaathu
Entha Theengum Merkollaathu
Kaal Kallil Mothamaley
Kaakkum Thuthan Enakku Undu
– Neerthaaney
Sagalamum Padaitthavare
Sarva Vallavare – 2
Singathin Melum Paambin Melum
Nadakkach Seibavare – 2 – Aathalal Aabathu
Naan Nambum Thagappan Neere
Endru Naan Thinam Solluven – 2
Vedanin Kanni Paalaakkum Kollai Noi
Thappuvitthu Kaappatruveer – 2
Mantraadum Pothellam
Pathil Thanthu Magilkintreer – 2 – Naan
Aabatthu Neram Ennodu Irunthu
Thappuvitthu Kanappadutthuveer – 2
Neediya Aayul Thanthu
Thirupthiyaakkugireer – 2
Umathu Sirakaal Moodi Moodi
Maraithu Paathugaakkindreer – 2
Vaanchasaiyaai Iruppathaal
Viduthalai Enakkundu – 2
Umthiru Naamam Arinthathal
Enakku Uyarvu Nichayame – 2
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே
Unnadhamaanavare
En uraividam neerthaane
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
Neerthaane en uraividam
Neerthaane en pugalidam
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
Aadhalal aabaththu neridaadhu
Endha theengum merkollaadhu
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூthan enakku undu
Kaal kallil modhaamale
Kaakkum thoodhan enakku undu
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
Sakalamum padaiththavare
Sarva vallavare
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடakkach seybavare
Singaththin melum paambin melum
Nadakkach seybavare
நான் நம்பும் தகப்பன் நீரே
என்று நான் தினம் சொல்லுவேன்
Naan nambum thagappan neere
Endru naan dhinam solluven
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர்
Vedanin kanni paazhaakkum kollai noi
Thappuviththu kaappaatruveer
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர்
Mandraadum podhellaam
Badhil thandhu magizhgindreer
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
Aabaththu neram ennodu irundhu
Thappuviththu kanappaduththuveer
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
Neediya aayul thandhu
Thirupthiyaakkugireer
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
Umadhu siragaal moodi moodi
Maraiththu paadhugaakkugindreer
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
Vaanchaiyaai iruppadhaal
Vidudhalai enakkundu
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
Umthiru naamam arindhadhaal
Enakku uyarvu nichchayame
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே
Most High God
You are my dwelling place
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
You are my dwelling place
You are my refuge
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
Therefore no danger shall befall me
No evil shall overcome me
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு
Lest my foot strike against a stone
He has appointed angels to guard me
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
Creator of all things
Almighty God
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே
You make me walk upon lions and serpents
You give me victory over every enemy
நான் நம்பும் தகப்பன் நீரே
என்று நான் தினம் சொல்லுவேன்
You are the Father whom I trust
This I will declare every day
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர்
You deliver from the hunter's snare
And protect from deadly pestilence
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர்
Whenever I call upon You
You answer me with joy
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
In times of trouble You stay with me
You deliver and honor me
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
You satisfy me
With long life
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
You cover me with Your wings
And keep me safe
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
Because I long for You
Deliverance is mine
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
Because I know Your holy name
My exaltation is certain
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List