உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
3. வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு
4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை
Unnathare En Nesare ,Unnathare En Nesare lyrics songs, Unnathare En Nesare song lyrics, Unnathare En Nesare Lyrics Song Chords PPT - உன்னதரே என் நேசரே, Jebathotta Jeyageethangal Vol 26, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Unnathare En Nesare Umadhu
Peranbinaal Asaivuraadhiruppen
Muzhu Manaththodu Nandri Solven
Mugamalarndhu Nandri Solven
Kooppitta Naalil Bathil Thantheere
Aathuma Vaazha Belan Thantheere
Unnathaththil Neer Vaazhnthaalum
Nalindhoraik Kannokkip Paarkkindreer
Thunbaththin Naduve Nadanthaalum
Thurithamaai Ennai Uyirppikkindreer
Valadhu Karaththaal Kaappaatrineer
Vaakkutthaththangal Niraivettrineer
Enakkaai Yaavaiyum Seidhu Mudittheer
Endrum Ulladhu Umadhu Anbu
Undhan Ninaivil Agamagizhven
Neer Thandha Vettriyil Kalikooruven
Manadhin Ekkangal Malarach Seidheer
Vaai Vittu Kettadhai Marukkavillai
உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
Unnathare En Nesare Umadhu
Peranbinaal Asaivuraadhiruppen
முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
Muzhu Manaththodu Nandri Solven
Mugamalarndhu Nandri Solven
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
Kooppitta Naalil Bathil Thantheere
Aathuma Vaazha Belan Thantheere
உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
Unnathaththil Neer Vaazhnthaalum
Nalindhoraik Kannokkip Paarkkindreer
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
Thunbaththin Naduve Nadanthaalum
Thurithamaai Ennai Uyirppikkindreer
வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
Valadhu Karaththaal Kaappaatrineer
Vaakkutthaththangal Niraivettrineer
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு
Enakkaai Yaavaiyum Seidhu Mudittheer
Endrum Ulladhu Umadhu Anbu
உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
Undhan Ninaivil Agamagizhven
Neer Thandha Vettriyil Kalikooruven
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை
Manadhin Ekkangal Malarach Seidheer
Vaai Vittu Kettadhai Marukkavillai
உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
Unnathare En Nesare Umadhu
Peranbinaal Asaivuraadhiruppen
உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
O Most High, my Beloved, by Your great love I will not be shaken.
முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
With all my heart, I will give thanks.
With a joyful face, I will offer my praise.
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
You answered me on the day I called.
You gave strength for my soul to live.
உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
Though You dwell in the highest place,
You look with care upon the humble.
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
Even when I walk through troubles,
You quickly revive and strengthen me.
வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
You saved me with Your mighty right hand.
You fulfilled every promise You made.
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு
You completed everything for my sake.
Your love endures forever.
உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
I rejoice in remembering You.
I celebrate the victories You have given.
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை
You caused the desires of my heart to blossom.
You did not refuse what I asked of You.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List