உன்னோடு நானிருப்பேன்
உனக்காய் யாவையும் செய்திடுவேன்
கண்மணிபோல உன்னை
கருத்தாய் காத்திடுவேன் -2
1. ஊழியம் செய்யும் உத்தமனே
ஓட்டம் துவங்கும் காலமீதே -2
எழுந்து திடன்கொள் என் மகனே
எழும்பி பிரகாசி என்றேனே
உன்னோடு நான் இருப்பேன்
உனக்காய் யுத்தம் செய்வேன்
2. தெரிந்து கொண்ட என் ஜனமே
உன் ஜெபம் கேட்க நான் வருவேன்
அழியும் தேசத்தை காப்பாயா
எனது பாரம் சுமப்பாயா
என் மனம் உனை தேடுதே
எழுந்து ஜெபம் செய்வாய்
3. துன்பம் உன்னை சேரும்போது
துவண்டு போகாதே என் மனமே
தானியேல் போல ஜெபித்திடுவாய்
தாவீது போல எழும்பிடுவாய்
புதுபெலன் தந்திடுவேன்
அன்போடு நடத்தி செல்வேன்
Unnodu Naaniruppaen lyrics songs, Unnodu Naaniruppaen song lyrics, Unnodu Naaniruppaen Lyrics Song Chords PPT -உன்னோடு நானிருப்பேன்
Sign in to access this feature Sign Up
Unnodu Naan Iruppen
Unakkaai Yaavaiyum Seydhiduven
Kanmanipola Unnai
Karuththaai Kaaththiduven
Oozhiyam Seyyum Uththamane
Ottam Thuvangum Kaalameedhe
Ezhundhu Thidankol En Magane
Ezhumbi Piragaasi Endrene
Unnodu Naan Iruppen
Unakkaai Yuththam Seyven
Therindhu Konda En Janame
Un Jebam Ketka Naan Varuven
Azhiyum Desaththai Kaappaayaa
Enadhu Baaram Sumappaayaa
En Manam Unai Thedudhe
Ezhundhu Jebam Seyvaai
Thunbam Unnai Serumbodhu
Thuvandu Pogaadhe En Maname
Dhaaniyel Pola Jebiththiduvaai
Dhaaveedhu Pola Ezhumbiduvaai
Pudhu Belan Thandhiduven
Anbodu Nadaththi Selven
உன்னோடு நானிருப்பேன்
உனக்காய் யாவையும் செய்திடுவேன்
Unnodu Naaniruppen
Unakkaai Yaavaiyum Seidhiduven
கண்மணிபோல உன்னை
கருத்தாய் காத்திடுவேன்
Kanmanipola Unnai
Karuththaai Kaaththiduven
ஊழியம் செய்யும் உத்தமனே
ஓட்டம் துவங்கும் காலமீதே
Oozhiyam Seyyum Uththamane
Ottam Thuvangum Kaalameedhe
எழுந்து திடன்கொள் என் மகனே
எழும்பி பிரகாசி என்றேனே
Ezhundhu Thidankol En Magane
Ezhumbi Pragaasi Endrene
உன்னோடு நான் இருப்பேன்
உனக்காய் யுத்தம் செய்வேன்
Unnodu Naan Iruppen
Unakkaai Yuththam Seyven
தெரிந்து கொண்ட என் ஜனமே
உன் ஜெபம் கேட்க நான் வருவேன்
Therindhu Konda En Janame
Un Jebam Ketka Naan Varuven
அழியும் தேசத்தை காப்பாயா
எனது பாரம் சுமப்பாயா
Azhiyum Desaththai Kaappaayaa
Enadhu Baaram Sumappaayaa
என் மனம் உனை தேடுதே
எழுந்து ஜெபம் செய்வாய்
En Manam Unai Thedudhe
Ezhundhu Jebam Seyvaai
துன்பம் உன்னை சேரும்போது
துவண்டு போகாதே என் மனமே
Thunbam Unnai Serumbodhu
Thuvandu Pogaadhe En Maname
தானியேல் போல ஜெபித்திடுவாய்
தாவீது போல எழும்பிடுவாய்
Dhaaniyel Pola Jebiththiduvaai
Dhaaveedhu Pola Ezhumbiduvaai
புதுபெலன் தந்திடுவேன்
அன்போடு நடத்தி செல்வேன்
Pudhupelan Thandhiduven
Anbodu Nadaththi Selven
உன்னோடு நானிருப்பேன்
உனக்காய் யாவையும் செய்திடுவேன்
I will be with you
I will do all things for you
கண்மணிபோல உன்னை
கருத்தாய் காத்திடுவேன்
Like the apple of My eye
I will carefully protect you
ஊழியம் செய்யும் உத்தமனே
ஓட்டம் துவங்கும் காலமீதே
O faithful servant in ministry
The time has come to begin the race
எழுந்து திடன்கொள் என் மகனே
எழும்பி பிரகாசி என்றேனே
Arise and be strong, My son
Arise and shine, I have said
உன்னோடு நான் இருப்பேன்
உனக்காய் யுத்தம் செய்வேன்
I will be with you
I will fight for you
தெரிந்து கொண்ட என் ஜனமே
உன் ஜெபம் கேட்க நான் வருவேன்
My chosen people
I will come to hear your prayer
அழியும் தேசத்தை காப்பாயா
எனது பாரம் சுமப்பாயா
Will you save the perishing nation
Will you carry My burden
என் மனம் உனை தேடுதே
எழுந்து ஜெபம் செய்வாய்
My heart is seeking you
Rise and pray
துன்பம் உன்னை சேரும்போது
துவண்டு போகாதே என் மனமே
When trouble comes upon you
Do not lose heart, My child
தானியேல் போல ஜெபித்திடுவாய்
தாவீது போல எழும்பிடுவாய்
Pray like Daniel
Rise up like David
புதுபெலன் தந்திடுவேன்
அன்போடு நடத்தி செல்வேன்
I will give you new strength
I will lead you with love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List