உறவின் உயிராக அருளின் நிறைவாக
வாழ்வை வழங்கும் நல் இயேசுவே
அருளைப் பொழிந்திடும் ஆற்றல் தந்திடும்
அழியா உணவென்னில் வாருமே
உந்தன் வார்த்தையே வாழ்வாகுமே என்னில்
உந்தன் பாதையே வழியாகுமே (2)
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
உமதாற்றல் என்னில் தாரும் தேவா
1. சோகங்கள் சுமையாகி தடுமாறும்போது
சிறகாக என்னை நீ மூடினாய்
பாவங்கள் பலகோடி நான் செய்த போதும்
பாசத்தால் என்னை நீ தேடினாய் (2)
நீ வாழும் காலம் இனிதாக வாழ
உன்னோடு இணைய ஆசிக்கின்றேன்
நீ தந்த வாழ்வில் உமக்காக வாழ
உன்னோடு வாழ யாசிக்கின்றேன் - 2
2. நட்பென்னும் வானத்தில் இருள் சூழ்ந்தபோது
உறவென்னும் கீதமாய் உருவாகினாய்
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரம்
ஒளியாக எழுந்து உறவாடினாய்
ஊரெங்கும் சென்று உன் நாமம் சொல்லி
உன் அன்பில் எங்கும் நிலையாகுவேன்
முதலான வாழ்வும் முடிவில்லா வாழ்வும்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன் - 2
Uravin Uyiraga Arulin Niraivaga lyrics songs,Uravin Uyiraga Arulin Niraivaga song lyrics , Uravin Uyiraga Arulin Niraivaga Lyrics Song Chords PPT - உறவின் உயிராக அருளின் நிறைவாக
Sign in to access this feature Sign Up
Uravin uyiraaga arulin niraivaaga
Vaazhvai vazhangum nal yesuve
Arulai polindhidum aatral thandhidum
Azhiyaa unavedhenil vaarume
Undhan vaarthaiye vaazhvaagume ennil
Undhan paadhaiye vazhiyaagume (2)
Vaarum devaa ennil vaarum devaa
Gunamaakka ennil vaarum devaa
Umadh aatral ennil thaarum devaa
Sogangal sumaiyaagi thadumaarumbodhu
Siragaaga ennai nee moodinaai
Paavangal palakodi naan seidha podhum
Paasathaal ennai nee thedinaai (2)
Nee vaazhum kaalam inidhaaga vaazha
Unnodu inaiya aasaikkindren
Nee thandha vaazhvil umakkaaga vaazha
Unnodu vaazha yaasikkindren - 2
Natpennum vaanathil irul soozhndhapodhu
Uravennum geethamaai uruvaaginaai
Anbennum deepangal anaigindra neram
Oliyaaga ezhundhu uravaadinaai
Oorengum sendru un naamam solli
Un anbil engum nilaiyaaguven
Mudhalaana vaazhvum mudivilla vaazhvum
Un naamam endrum naan paaduven - 2
உறவின் உயிராக அருளின் நிறைவாக
வாழ்வை வழங்கும் நல் இயேசுவே
Uravin uyiraaga arulin niraivaaga
Vaazhvai vazhangum nal yesuve
அருளைப் பொழிந்திடும் ஆற்றல் தந்திடும்
அழியா உணவென்னில் வாருமே
Arulai polindhidum aatral thandhidum
Azhiyaa unavedhenil vaarume
உந்தன் வார்த்தையே வாழ்வாகுமே என்னில்
உந்தன் பாதையே வழியாகுமே (2)
Undhan vaarthaiye vaazhvaagume ennil
Undhan paadhaiye vazhiyaagume (2)
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
Vaarum devaa ennil vaarum devaa
Gunamaakka ennil vaarum devaa
உமதாற்றல் என்னில் தாரும் தேவா
Umadhaatral ennil thaarum devaa
சோகங்கள் சுமையாகி தடுமாறும்போது
சிறகாக என்னை நீ மூடினாய்
Sogangal sumaiyaagi thadumaarumbodhu
Siragaaga ennai nee moodinaai
பாவங்கள் பலகோடி நான் செய்த போதும்
பாசத்தால் என்னை நீ தேடினாய் (2)
Paavangal palakodi naan seidha podhum
Paasathaal ennai nee thedinaai (2)
நீ வாழும் காலம் இனிதாக வாழ
உன்னோடு இணைய ஆசிக்கின்றேன்
Nee vaazhum kaalam inidhaaga vaazha
Unnodu inaiya aasaikkindren
நீ தந்த வாழ்வில் உமக்காக வாழ
உன்னோடு வாழ யாசிக்கின்றேன் - 2
Nee thandha vaazhvil umakkaaga vaazha
Unnodu vaazha yaasikkindren - 2
நட்பென்னும் வானத்தில் இருள் சூழ்ந்தபோது
உறவென்னும் கீதமாய் உருவாகினாய்
Natpennum vaanathil irul soozhndhapodhu
Uravennum geethamaai uruvaaginaai
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரம்
ஒளியாக எழுந்து உறவாடினாய்
Anbennum deepangal anaigindra neram
Oliyaaga ezhundhu uravaadinaai
ஊரெங்கும் சென்று உன் நாமம் சொல்லி
உன் அன்பில் எங்கும் நிலையாகுவேன்
Oorengum sendru un naamam solli
Un anbil engum nilaiyaaguven
முதலான வாழ்வும் முடிவில்லா வாழ்வும்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன் - 2
Mudhalaana vaazhvum mudivilla vaazhvum
Un naamam endrum naan paaduven - 2
உறவின் உயிராக அருளின் நிறைவாக
வாழ்வை வழங்கும் நல் இயேசுவே
As the life of relationship and fullness of grace
You are the good Jesus who gives life
அருளைப் பொழிந்திடும் ஆற்றல் தந்திடும்
அழியா உணவென்னில் வாருமே
Pouring out grace, giving me strength
Come into me as imperishable food
உந்தன் வார்த்தையே வாழ்வாகுமே என்னில்
உந்தன் பாதையே வழியாகுமே (2)
Your word becomes life within me
Your path becomes my way (2)
வாரும் தேவா என்னில் வாரும் தேவா
குணமாக்க என்னில் வாரும் தேவா
Come Lord, come into me Lord
Come Lord, heal me within
உமதாற்றல் என்னில் தாரும் தேவா
Give me Your power, O Lord
சோகங்கள் சுமையாகி தடுமாறும்போது
சிறகாக என்னை நீ மூடினாய்
When sorrows became burdens and I stumbled
You covered me like wings
பாவங்கள் பலகோடி நான் செய்த போதும்
பாசத்தால் என்னை நீ தேடினாய் (2)
Though I committed countless sins
You still searched for me with love (2)
நீ வாழும் காலம் இனிதாக வாழ
உன்னோடு இணைய ஆசிக்கின்றேன்
To live a sweet life with You
I desire to be united with You
நீ தந்த வாழ்வில் உமக்காக வாழ
உன்னோடு வாழ யாசிக்கின்றேன் - 2
To live for You in the life You gave
I long to live with You - 2
நட்பென்னும் வானத்தில் இருள் சூழ்ந்தபோது
உறவென்னும் கீதமாய் உருவாகினாய்
When darkness filled the sky of friendship
You became a song of relationship
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரம்
ஒளியாக எழுந்து உறவாடினாய்
When the lamps of love were about to fade
You rose as light and stayed with me
ஊரெங்கும் சென்று உன் நாமம் சொல்லி
உன் அன்பில் எங்கும் நிலையாகுவேன்
Going everywhere proclaiming Your name
I will remain firm in Your love
முதலான வாழ்வும் முடிவில்லா வாழ்வும்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன் - 2
The beginning life and endless life
I will always sing Your name - 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List