நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே
உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்
உசுரோடு இருக்கறேன்
குடும்பமா இருக்கறேன்
கிருபையே கிருபையே
என் மீது நீர் வைத்த கிருபையே
1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை
தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை
2.பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை
Usurodu Irukkaraen song lyrics chords ppt By Bro Asbornsam , நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும், Nan Nirpathum Nirmoolamaagamal Iruppathum song, Sarva Usurodu Irukkaraen Song Lyrics
Sign in to access this feature Sign Up
Nan Nirpathum Nirmoolamaagamal Iruppathum
En Meethu Neer Vaitha Kirubayae
Unga Thayavulla Karam Enmel Iruppathaal
Unga Irakkaththin Karam Enmel Iruppathaal
Usurodu Irukkaraen Kudumbama Irukkaraen
Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae
Yekkangal Ellam Nandraai Arinthu
Yetra Nerathil Uyarthidum Kirubai
Thalladumbothu Thaangidum Kirubai
Thavaridumbothu Thookkidum Kirubai
Pavathinaalae Marithuppoi Irunthaen
Thedi Vanthu Meettathu Um Kirubai
Karai Thirai Pokki Parisuththamaakki
Umakkaaga Vazha Vaithathum Kirubai
நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே
Naan Nirpadhum Nirmoolamaagaamal Iruppadhum
En Meedhu Neer Vaiththa Kirubaiye
உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்
Unga Dhayavulla Karam Enmel Iruppadhaal
Unga Irakkaththin Karam Enmel Iruppadhaal
உசுரோடு இருக்கறேன்
குடும்பமா இருக்கறேன்
Usurodu Irukkiren
Kudumbamaa Irukkiren
கிருபையே கிருபையே
என் மீது நீர் வைத்த கிருபையே
Kirubaiye Kirubaiye
En Meedhu Neer Vaiththa Kirubaiye
ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை
Ekkangal Ellaam Nandraai Arindhu
Etra Neraththil Uyarththidum Kirubai
தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை
Thallaadumpodhu Thaangidum Kirubai
Thavaridum Podhu Thookkidum Kirubai
பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது Um Kirubai
Paavaththinaale Mariththuppoi Irundhen
Thedi Vandhu Meettadhu Um Kirubai
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை
Karai Thirai Pokki Parisuththamaakki
Umakkaaga Vaazha Vaiththadhum Kirubai
நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே
The reason I stand and am not destroyed
Is the grace You have placed upon me
உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்
Because Your gracious hand is upon me
Because Your merciful hand is upon me
உசுரோடு இருக்கறேன்
குடும்பமா இருக்கறேன்
I am alive today
I remain with my family
கிருபையே கிருபையே
என் மீது நீர் வைத்த கிருபையே
Grace, grace
The grace You have placed upon me
ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை
Grace that knows all my longings
And lifts me up at the right time
தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை
Grace that sustains me when I stumble
Grace that lifts me when I fall
பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை
I was dead because of sin
Your grace sought me out and redeemed me
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை
Grace removed every stain and made me holy
And enabled me to live for You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List