Uyirinum Melanathu Unthan Lyrics Song Chords PPT - உயிரினும் மேலானது உந்தன்

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை

1. உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம்
தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்

2. பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா
எதிர் நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா

3. நீரே என் தேவன்
அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன்
இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே
மகிமையில் மூழ்கனுமே

Uyirinum Melanathu Unthan ,Uyirinum Melanathu Unthan lyrics songs, Uyirinum Melanathu Unthan song lyrics, Uyirinum Melanathu Unthan Lyrics Song Chords PPT - உயிரினும் மேலானது உந்தன், Jebathotta Jeyageethangal Vol 31, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Uyirinum Melanathu Unthan Lyrics Song Chords PPT - உயிரினும் மேலானது உந்தன் Lyrics in English

Uyirinum Melanadhu
Undhan Peranbu
Enave Paadugiren
En Uyir Irukkum Varai

Ummaiththaane Urudhiyudan
Dhinamum Patri Konden
Um Nizhalil Thaane Kalikoorndhu
Dhinamum Paadugiren
Undhan Manadhurukkam
Dhinamum Thaangudhaiyaa

Potri Potri Pugazhkindren
Vaazhthi Vaazhthi Vanangugiren

Pagalellaam Paadugiren
Iravellaam Dhyaanikkiren
Yengudhaiyaa En Idhayam
Thirumugam Kaana Vendum
Eppodhu Varuveeraiyaa
Edhir Nokki Odugiren
Um Ninaivaal Sogamaanen
Eppodhu Varuveeraiyaa

Neere En Devan
Adhikaalai Thedugiren
Um Samoogam Odi Vandhen
Idhu Thaane En Virundhu
Um Vasanam Dhyaanikkiren
Adhu Thaane En Marundhu
Maruroobamaaganume
Magimaiyil Moozhganume

Uyirinum Melanathu Unthan Lyrics Song Chords PPT - உயிரினும் மேலானது உந்தன் Lyrics in English (Tanglish)

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
Uyirinum Melanadhu
Undhan Peranbu

எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை
Enave Paadugiren
En Uyir Irukkumvarai

உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
Ummaiththaane Urudhiyudan
Dhinamum Pattri Konden

உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
Um Nizhalil Thaane Kalikoornthu
Dhinamum Paadugiren

உந்தன் மனதுருக்கம்
தினமும் தாங்குதையா
Undhan Manadhurukkam
Dhinamum Thaangudhaiyaa

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்
Potri Potri Pugazhginren
Vaazhthi Vaazhthi Vanangugiren

பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
Pagalellaam Paadugiren
Iravellaam Dhyaanikkiren

ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
Yengudhaiyaa En Idhayam
Thirumugam Kaana Vendum

எப்போது வருவீரையா
எதிர் நோக்கி ஓடுகிறேன்
Eppodhu Varuveeraiyaa
Edhir Nookki Odugiren

உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா
Um Ninaivaal Sogamaanen
Eppodhu Varuveeraiyaa

நீரே என் தேவன்
அதிகாலை தேடுகிறேன்
Neere En Devan
Adhikaalai Thedugiren

உம் சமூகம் ஓடி வந்தேன்
இது தானே என் விருந்து
Um Samoogam Odi Vandhen
Idhu Thaane En Virundhu

உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
Um Vasanam Dhyaanikkiren
Adhu Thaane En Marundhu

மறுரூபமாகனுமே
மகிமையில் மூழ்கனுமே
Maruroobamaaganume
Magimaiyil Moozhganume

Uyirinum Melanathu Unthan Lyrics Song Chords PPT - உயிரினும் மேலானது உந்தன் Lyrics in English (Song Meaning)

உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
Your love is greater than life itself
Your unfailing great love

எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும்வரை
Therefore I will sing
As long as I have life

உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
I hold firmly on to You
Every single day

உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
I rejoice under Your shadow
And sing every day

உந்தன் மனதுருக்கம்
தினமும் தாங்குதையா
Your compassion
Upholds me every day

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்
I praise You again and again
I worship and honor You

பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
I sing throughout the day
I meditate throughout the night

ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
My heart longs deeply
To see Your holy face

எப்போது வருவீரையா
எதிர் நோக்கி ஓடுகிறேன்
When will You come, Lord
I run eagerly in expectation

உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா
I am overwhelmed remembering You
When will You come, Lord

நீரே என் தேவன்
அதிகாலை தேடுகிறேன்
You are my God
I seek You early in the morning

உம் சமூகம் ஓடி வந்தேன்
இது தானே என் விருந்து
I run into Your presence
This is truly my feast

உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
I meditate on Your word
It is my healing medicine

மறுரூபமாகனுமே
மகிமையில் மூழ்கனுமே
Let me be transformed
Let me be immersed in Your glory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create