வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
Vaaliba Naalil Un Devanai lyrics songs,Vaaliba Naalil Un Devanai song lyrics ,Vaaliba Naalil Un Devanai Lyrics Song Chords PPT - வாலிப நாளில் உன் தேவனை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Vaaliba Naalil Un Devanai Thedi Odivaa
Paavi Unnai Azhaikkiraar Yesu Raajane
Paavam Unnai Thodarume Saabam Kollume
Un Inba Laabam Ellaame Saabam Kaalam Idhuve
Eththanaiyo Vibaththinindru Unnai Vilakkinaar
Niththam Unnai Paththiramaai Nadathi Varugiraar
Antharanga Paavaththinaal Vedhanaiyutren
Unthan Thiruraththaththinaal Aanandham Petren
Un Kora Paavam Ellaam Sumandhu Theerthe
Van Kolaiyin Vaadhai Ellaam Magizhndhu Sugiththaare
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
Vaaliba Naalil Un Devanai Thedi Odivaa
Paavi Unnai Azhaikkiraar Yesu Raajane
பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
Paavam Unnai Thodarume Saabam Kollume
Un Inba Laabam Ellaame Saabam Kaalam Idhuve
எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
Eththanaiyo Vibaththinindru Unnai Vilakkinaar
Niththam Unnai Paththiramaai Nadathi Varugiraar
அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
Antharanga Paavaththinaal Vedhanaiyutren
Unthan Thiruraththaththinaal Aanandham Petren
உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
Un Kora Paavam Ellaam Sumandhu Theerthe
Van Kolaiyin Vaadhai Ellaam Magizhndhu Sugiththaare
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரேவாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரேவாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
In the days of your youth run seeking your God
Jesus the King is calling you O sinner
பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே
Sin will follow you and the curse will destroy you
All your pleasures and gains will become a curse this is the time
எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
From many dangers He has kept you away
Daily He has been leading you safely
அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
Because of secret sin I was in deep sorrow
Through Your holy blood I received joy
உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
He bore and removed all your terrible sins
He endured the pain of cruel death with joy
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார்
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன்
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List