வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
வருகை நாளில் திரும்பி
வருவார் தூதர்களுடன்
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட
பக்தர் யாவரும் பறந்து செல்லும்
பரவச நாள் நெருங்கி வருகுதே
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்-2
பரமன் பாதம் பாடல் பாடி
என்றும் மகிழ்வார்கள்
2. மாம்சம் இரத்தம் உலக ஆசை
அழிந்து போகுமே பாவ
சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
இமை பொழுதிலே மறுரூபம் பெறுவோமே
மன்னன் இயேசு அழைத்துச்
செல்வார் மா சந்தோஷமே
3. இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும்
தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல
தருணம் தந்தாரே ஆத்துமாக்களை
சேகரிப்போமே ஆண்டவரின்
வருகை நாளில் ஆனந்திப்போமே
vaanameethil Earuvom lyrics songs, vaanameethil Earuvom song lyrics , vaanameethil Earuvom Lyrics Song Chords PPT -வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
Sign in to access this feature Sign Up
Vaan meedhil aeripona Yesuvaanavar
Varugai naalil thirumbi varuvaar thoothargaludan
Aarparippin satham engum ketkume
Aaravaara ekkaalam vaanil mulangume
Hallelujah Hallelujah (4)
1.Parisuthathai kaaththu konda bhakthar yaavarum parandhu sellum
Paravasa naal nerungi varuguthe
Paadu kashtangal sagiththu vaazhndhorkal
Paraman paadham paadal paadi endrum magizhvaargal
2.Maamsam ratham ulaga aasai azhindhu pogume
Paava saabam rogam yaavum maraindhu pogume
Imai pozhudhile maruroopam peruvome
Mannan Yesu azhaithu selvaar maa sandhoshame
3.Raajyathin suviseham engum thonikkuthe
Saatchi koori seidhi solla tharunam thandhaare
Aathumaakkalai segarippome Aandavarin varugai naalil
Aanandhippome
வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன்
Vaan meethil aerippona Yesuvaanavar
Varugai naalil thirumbi varuvaar thoothargaludan
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
Aarpparippin satham engum ketkume
Aaravaara ekkaalam vaanil mulangume
அல்லேலூயா அல்லேலூயா (4)
Hallelujah Hallelujah (4)
1.பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும்
பரவச நாள் நெருங்கி வருகுதே
Parisuthathai kaathu konda bhakthar yaavarum parandhu sellum
Paravasam naal nerungi varugudhe
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்
பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள்
Paadu kashtangal sagithu vaazhnthorkal
Paraman paatham paadal paadi endrum magizhvaargal
2.மாம்சம் இரத்தம் உலக ஆசை அழிந்து போகுமே
பாவ சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
Maamsam ratham ulaga aasai azhinthu pogume
Paava saabam rogam yaavum marainthu pogume
இமைப் பொழுதிலே மறுரூபம் பெறுவோமே
மன்னன் இயேசு அழைத்துச் செல்வார் மா சந்தோஷமே
Imai pozhuthile maruroopam peruvome
Mannan Yesu azhaithu selvaar maa santhoshame
3.இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே
சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே
Raajyathin suvisesham engum thonikkudhe
Saatchi koori seithi solla tharunam thandhaare
ஆத்துமாக்களை சேகரிப்போமே
ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போமே
Aathumaakkalai sekarippome
Aandavarin varugai naalil aanandhippome
வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன்
Jesus who ascended into heaven
Will return on the day of His coming with the angels
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
The sound of rejoicing will be heard everywhere
The trumpet of celebration will resound in the sky
அல்லேலூயா அல்லேலூயா (4)
Hallelujah Hallelujah (4)
1.பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும்
பரவச நாள் நெருங்கி வருகுதே
All believers who kept themselves holy will be taken up
The glorious day is drawing near
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்
பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள்
Those who endured suffering and hardship in life
Will rejoice forever singing at the feet of the Lord
2.மாம்சம் இரத்தம் உலக ஆசை அழிந்து போகுமே
பாவ சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
Flesh, blood, and worldly desires will all perish
Sin, curse, and sickness will completely vanish
இமைப் பொழுதிலே மறுரூபம் பெறுவோமே
மன்னன் இயேசு அழைத்துச் செல்வார் மா சந்தோஷமே
In a moment we will be transformed
King Jesus will take us—what a great joy
3.இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே
சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே
The gospel of the kingdom is echoing everywhere
He has given us the time to testify and proclaim
ஆத்துமாக்களை சேகரிப்போமே
ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போமே
Let us gather souls for the Lord
We will rejoice on the day of His coming
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List