வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Vaelaikaaran kangal than Lyrics Song Chords PPT - வேலைக்காரன் கண்கள் தன் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Joel thomasraj songs, joel thomasraj songs lyrics, ellaamae 2 songs, ellaamae 2 songs lyrics, vaelaikaaran kangal than songs, vaelaikaaran kangal than songs lyrics
Sign in to access this feature Sign Up
velaikkaran kankal
than ejaman karam nokkum
theva enakkay ellam seyyum
um karaththai enrum nokkuven
nithiyin valathu karam
nithimanai enrum thangkitume
vizhukaiyil viyathiyin nerangkalil
vizhukaiyil viyathiyin nerangkalil
vazhuvathu um karam thangkitume
...velaikkaran
katalum aarum thataiyillai
aantavar karam ennotirunthal
thataikalai akarrum nir munne senral
thataikalai akarrum nir munne senral
jeya viranay nanum um pin varuven
...velaikkaran
saththuvamulla unthan karam
niththam kaththu vazhi nataththitume
um karam parriye enrume nan
um karam parriye enrume nan
paththiramay ippuvil natappene
...velaikkaran
வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
Velai Kaaran Kangal - Than
Ejaman Karam Nokkum
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
Deva Enakkaai Ellam Seiyum
Um Karaththai Endrum Nokkkuven
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
Needhiyin Valadhu Karam
Needhimaanai Endrum Thaangidume
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
Vizhugaiyil Vyaadhiyin Nerangalil
Vazhuvaadhu Um Karam Thaangidume
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
Kadalum Aarum Thadaiyillai
Aandavar Karam Ennodirundhaal
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
Thadaigalai Agattrum Neer Munne Sella
Jeyaveeranai Naanum Um Pin Varuven
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
Saththuvamulla Undhan Karam
Niththam Kaathu Vazhi Nadathidume
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Um Karam Patrkiye Endrume Naan
Paththiramaai Ippovil Nadappene
வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
The Servant’s Eyes Look To
The Master’s Hand
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்
O God Who Does Everything For Me
I Will Always Look To Your Hand
நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
The Right Hand Of Righteousness
Always Upholds The Righteous
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே
In Falling And In Times Of Sickness
Your Hand Firmly Holds Without Failing
கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
Sea And River Become No Barrier
If The Lord’s Hand Is With Me
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்
You Remove Obstacles And Go Before Me
I Follow You As A Victorious Warrior
சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
Your Mighty Hand Of Power
Protects And Leads Me Daily
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Holding Your Hand Forever
I Walk Safely In This World
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List