வைகறையில் உமக்காக
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
1. உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
4. காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
Vaikaraiyil Umakkaaga Vazhi ,Vaikaraiyil Umakkaaga Vazhi lyrics songs, Vaikaraiyil Umakkaaga Vazhi song lyrics, Vaikaraiyil Umakkaaga Vazhi Lyrics Song Chords PPT - வைகறையில் உமக்காக , Jebathotta Jeyageethangal Vol 24, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Vairaigalil umakkaga
Vazhi mel vizhi vaithu
Kaathirukkindren iraivaa
En jebam kettu badhil thaarum
Perumoochai paarthu manam irangum
1.Um illam vandhen um kirubaiyinaal
Bayapakthiyodu panindhu konden
Niraivaana magizhchi um samoogathil
Kuraiyilladha perinbam um paadathil
2.Aatchi seiyyum aaluvar neerdhaanaiyaa
Ummaiyandri veru oru selvam illaiye
Neerdhaane enadhu urimai soththu
Enakkuriya pangum neerdhaanaiyaa
3.Paduguzhiyil paathaalathil vidamaatteer
Azhindhu poga anumadhiyum tharamaatteer
En idhayam poorithu thullugindradhu
En udalum paadhugaappil ilaippaarudhu
4.Kaalai thorum thirupthiyaakkum um kirubaiyaal
Naalellaam kalikoorndhu magizhndhiruppen
Eppodhum en munne neerdhaanaiyaa
Orupodhum asaivura vidamaatteer
வைகறையில் உமக்காக
வழி மேல் விழி வைத்து
Vaikaraiyil umakkaaga
Vazhi mel vizhi vaithu
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
Kaathirukkindren Iraivaa
En jebam kettu bathil thaarum
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
Perumoochai paarthu manam irangum
உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
Um illam vandhen um kirubaiyinaal
Bayabakthiyodu paninthu konden
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
Niraivaana magizhchi um samoogathil
Kuraiyillaatha perinbam um paathathil
வைகறையில் உமக்காக
வழி மேல் விழி வைத்து
I wait for You at dawn, my Lord
Keeping watch along the way, longing for You
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
Hear my prayer and answer me
Be moved with compassion at my sighs
உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
I have come to Your house by Your grace
With reverence I bow and worship
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
Fullness of joy is in Your presence
Perfect delight is at Your feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List