1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;
மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்.
”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;
2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே
மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;
பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்
துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே.
3. மாதங்கள் தொடர்பும், நாட்கள் நீடிப்பும்,
ஓடும் நிமிஷமும் உம்மை வாழ்த்துதே,
காலை ஒளியும், விண், வயல் கடலும்
இருள் வென்ற வேந்தே, உம்மைப் போற்றுதே.
4. நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்
நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்
நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்
மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்.
5. ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்
மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்;
‘இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்’
என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்.
6. பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே,
வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே;
மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே
உமதொளி தந்து எம்மைக் காருமே
பாமாலை: 131- வாழ்க பாக்கிய காலை Pamalai Songs Lyrics ,Valka Paakkiya Kaalai ,Valka Paakkiya Kaalai lyrics songs,Valka Paakkiya Kaalai song lyrics, Valka Paakkiya Kaalai Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Vaalga Baakkiya Kaalai Endrum Kooruvaar
Indru Saththuru Naasam Indre Meetpin Naal
Maandor Jeevan Pettreer Niththiya Deivamaam
Ummai Sishtti Yaavum Thaazhndhu Sevikkum
Thulir Kaalam Poondu Boomi Magizhndhe
Meelum Raayar Pinchel Narperenave
Pasum Pul Vayal Poovum Thulir Ilaiyum
Thukkam Atraar Vetri Kondaar Enkudhe
Maadhangal Thodarppum Naatkal Needippum
Oodum Nimishamum Ummai Vaazhthudhe
Kaalai Oliyum Vin Vayal Kadalum
Irul Vendra Vendhe Ummai Potrudhe
Neer Em Meetpar Karthar Jeevan Sugamaam
Neer Pithaavin Dhivviya Ega Sudhanam
Narar Subaavam Pokka Kirubai Poondeer
Maanthar Meetpadaiya Maanidan Aaneer
Jeeva Kaaranar Neer Saavukku Patter
Meetpin Balam Kaata Paathaalam Sendreer
Indru Moondram Naalil Ezhundhiruppen
Endru Sonna Vaakkai Nindru Kaarume
Peyaal Kattundorin Sirai Neekkume
Veezhndhor Yaarkkum Punar Jeevan Thaarume
Maanthar Yaarkkum Jothi Mugam Kaattume
Umadholi Thandhu Emmai Kaarume
வாழ்க பாக்கிய காலை! என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்
Vaazhga baakkiya kaalai endrum kooruvaar
Indru saththuru naasam indre meetpin naal
மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்
Maandor jeevan pettreer, niththiya Deivamaam
Ummai sishthi yaavum thaazhndhu sevikkum
துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே
மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே
Thulir kaalam poondu boomi magizhndhe
Meelum raayar pinchel narperenave
பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்
துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே
Pasum pul vayal poovum thulir ilaiyum
Thukkam attraar vetri kondaar enkudhe
மாதங்கள் தொடர்பும், நாட்கள் நீடிப்பும்
ஓடும் நிமிஷமும் உம்மை வாழ்த்துதே
Maadhangal thodarbum naatkal needippum
Odum nimishamum ummai vaazhthudhe
காலை ஒளியும், விண், வயல் கடலும்
இருள் வென்ற வேந்தே, உம்மைப் போற்றுதே
Kaalai oliyum vin vayal kadalum
Irul vendra vendhe ummai pottrudhe
நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்
நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்
Neer em meetpar Karthar jeevan sugamaam
Neer pithaavin thivviya eka suthanam
நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்
மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்
Narar subaavam pokka kirubai poondeer
Maandhar meetpadaiya maanidan aaneer
ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்
மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்
Jeeva kaaranar neer saavukku patteer
Meetpin balam kaatta paathaalam sendreer
இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்
என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்
Indru moondram naalil ezhundhiruppen
Endru sonna vaakkai nindru kaarum
பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே
வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே
Peyaala kattundorin sirai neekkume
Veezhndhor yaarkkum punar jeevan thaarume
மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே
உமதொளி தந்து எம்மைக் காருமே
Maandhar yaarkkum jothi mugam kaattume
Umadholi thandhu emmai kaarume
வாழ்க பாக்கிய காலை! என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்
“Blessed morning!” they proclaim
Today the enemy is destroyed; this is salvation day
மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்
You gave life to the dead, eternal God
All creation bows and serves You
துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே
மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே
Springtime blossoms and the earth rejoices
Restored creation follows in blessing
பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்
துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே
Green fields, flowers, and tender leaves
Proclaim sorrow is gone and victory won
மாதங்கள் தொடர்பும், நாட்கள் நீடிப்பும்
ஓடும் நிமிஷமும் உம்மை வாழ்த்துதே
Months and days in their course
Even passing moments praise You
காலை ஒளியும், விண், வயல் கடலும்
இருள் வென்ற வேந்தே, உம்மைப் போற்றுதே
Morning light, sky, fields, and sea
Praise You, O King who conquered darkness
நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்
நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்
You are our Savior, Lord, and life itself
The divine Son of the Father
நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்
மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்
You took grace to remove human nature
You became man to redeem mankind
ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்
மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்
You, the source of life, submitted to death
You went to Hades to display redemption power
இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்
என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்
You said, “On the third day I will rise”
And You fulfilled Your promise
பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே
வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே
You release those bound by evil
And give new life to the fallen
மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே
உமதொளி தந்து எம்மைக் காருமே
Show Your light to all mankind
And guide us with Your radiance
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List