Velli Pragaasikkudhae Lyrics Song Chords PPT - வான் வெள்ளி பிரகாசிக்குதே

Vaan Velli Pragaasikkudhae
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் – வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Velli Pragaasikkudhae lyrics songs, Velli Pragaasikkudhae song lyrics ,Velli Pragaasikkudhae Lyrics Song Chords PPT - வான் வெள்ளி பிரகாசிக்குதே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Velli Pragaasikkudhae Lyrics Song Chords PPT - வான் வெள்ளி பிரகாசிக்குதே Lyrics in English

Vaan Velli Piragaasikkudhae
Ulagil Oli Veesidumae
Yesu Paran Varum Vaelai
Manamae Magizhvaagidumae

Pasum Pullanai Manjaththilae
Thiruppaalagan Thuyilgindraan
Avar Kan Ayaraar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar – Vaan

Igameedhinil Anbudanae
Indha Seidhiyai Kooriduvoam
Magizhvoadu Dhinam Pugazh Paadiduvoam
Avar Paadham Panindhiduvoam – Vaan

Velli Pragaasikkudhae Lyrics Song Chords PPT - வான் வெள்ளி பிரகாசிக்குதே Lyrics in English (Tanglish)

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
Vaan Velli Piragaasikkudhe
Ulagil Oli Veesidume

யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
Yesu Paran Varum Velai
Maname Magizhvaagidume

பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
Pasum Pullanai Manjaththile
Thiruppaalagan Thuyilgindraan

அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார்
Avar Kan Ayaraar Nammai Kandiduvaar
Nal Aasigal Kooriduvaar

இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
Igameedhinil Anbudane
Indha Seidhiyai Kooriduvom

மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம்
Magizhvodu Dhinam Pugazh Paadiduvom
Avar Paadham Panindhiduvom

Velli Pragaasikkudhae Lyrics Song Chords PPT - வான் வெள்ளி பிரகாசிக்குதே Lyrics in English (Song Meaning)

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
The heavenly star is shining brightly
Its light is shining upon the world

யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே
As Lord Jesus comes
O my soul, be filled with joy

பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
Upon a bed of tender hay
The holy Child is sleeping

அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார்
His eyes never slumber; He watches over us
He will speak blessings upon us

இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
With love in this world
Let us proclaim this message

மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம்
With joy let us sing His praises each day
Let us bow at His feet

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create