விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே
அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ
ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ
ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய்
ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய்
ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய்
தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய்
Villaintha Palanai Aruppaarillai Lyrics Song Chords PPT, விளைந்த பலனை அறுப்பாரில்லை, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, worship songs,Tamil christian song, Tamil christian song lyrics, vilaintha palanai song, vilaintha palanai aruppaarillai song lyrics
Sign in to access this feature Sign Up
Vilaintha Palanai Aruppar Illai
Vilaivin Narpalan Vadinthituthe
Aruvadai Mikuthi Aalo Illai
Antho Manithar Azhikinrare
Avar Pol Pesita Navu Illai
Avar Pol Alainthita Kalkal Illai
Ennilatangka Manthar Saththam
Unthan Seviyinil Thonikkalaiyo
... Vilaintha
Aaththuma Iratsatchanyam Ataiyathavar
Aayiram Aayiram Azhikinrare
Thirappin Vasalil Nirpavar Yar
Thinamum Avar Kural Ketkalaiyo
... Vilaintha
Aaththuma Tharisanam Kantituvay
Aantavar Vakkinai Errituvay
Virainthu Senru Sevai Seyvay
Vilaivin Palanai Aruththituvay
... Vilaintha
Orumanam Orrumai Ekasinthai
Sapaiyinil Vilangkita Seyalpatuvay
Nimirnthu Nirkum Thunkalaip Pol
Nilaivaramay Enrum Thangki Nirpay
... Vilaintha
Aaviyin Varangkal Onpathanai
Aavaludan Niyum Perrituvay
Sapaiyin Nanmaikkay Upayokippay
Santhatham Sapaiyinil Nilaiththiruppay
... Vilaintha
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
Vilaindha Palanai Aruppaarillai
Vilaivin Narpalan Vaadidudhe
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே
Aruvadai Migudhi Aalo Illai
Andho! Manidhar Azhigindraare
அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
Avar Pol Pesida Naavu Illai
Avar Pol Alaindhida Kaalgal Illai
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ
Enniladangaa Maanthar Saththam
Undhan Seviyinil Thonikkalaiyo
ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
Aathma Iratchanyam Adaiyaadhavar
Aayiram Aayiram Azhigindraare
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ
Thirappin Vaasalil Nirpavar Yaar?
Dhinamum Avar Kural Ketkalaiyo
ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
Aaththuma Dharisanam Kandiduvaai
Aandavar Vaakkinai Etriduvaai
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய்
Viraindhu Sendru Sevai Seivaai
Vilaivin Palanai Aruththiduvaai
ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
Oru Manam Ottrumai Eka Sindhai
Sabaithanil Vilangida Seyalpaduvaai
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய்
Nimirndhu Nirkum Thoonkalai Pol
Nilaivaramaai Endrum Thaangi Nirpaai
ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
Aaviyin Varangal Onbadhanai
Aavaludan Neeyum Petriduvaai
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய்
Sabaiyin Nanmaikkaai Upayogippaai
Sandhadham Sabaiyinil Nilaiththiruppaai
தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
Dhevanin Sevaiyil Poruppeduppaai
Undhanin Panginai Etriduvaai
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய்
Karththar Naattina Thottaththile
Kadaisivarai Neeyum Kani Koduppaai
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
No one is there to reap the ripened harvest,
The good fruit of the field is withering away.
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே
The harvest is plentiful, but there are no workers;
Alas! People are perishing.
அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
There are no tongues to speak like Him,
No feet willing to go and wander like Him.
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ
The cries of countless multitudes
Do they not echo in your ears?
ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ
Those who have not received salvation,
Thousands upon thousands are perishing.
Who is standing at the open door?
Do you not hear His voice each day?
ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய்
You will receive a vision for souls,
You will accept the word of the Lord.
You will go quickly and serve,
And reap the fruit of the harvest.
ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய்
With one heart, in unity and one mind,
You will act and shine within the church.
Like pillars standing upright,
You will stand firm and steadfast forever.
ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
The nine gifts of the Spirit,
You too will receive eagerly.
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய்
You will use them for the good of the church,
And remain faithful in the church continually.
தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
You will take responsibility in God’s service,
And accept your part with commitment.
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய்
In the garden planted by the Lord,
You too will bear fruit until the very end.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List