யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Yaar Vendum Natha Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ ,Yaar Vendum Natha Song Lyrics chords,Yaar Vendum Natha Song Lyrics PPT - Pr. Berchmans Song Lyrics, Yaar Vendum Natha Song Lyrics Father Berchmans songs,Yaar Vendum Natha Song Lyrics Father Berchmans songs lyrics chords ppt.
Sign in to access this feature Sign Up
yar ventum natha nirallavo
ethu ventum natha un anpallavo
pazhakum lokam ventam aiya
vinana vazhkkai veruththen aiya
ulakaththin selvam nilaiyakumo
per pukazh kalvi azhiyathatho
pin een nir kettir ik kelviyai
pathil enna solven nire pothum
...yar ventum
sirrinpa mokam sikkiram pokum
perinpa natha nir pothatha
yar ventum enru een kettiro
engke nan poven ummaiyallal
...yar ventum
ummotallathu vazhvathu een
um ullam makizhathu vazhvathu een
manam pona vazhkkai vazhkkaiyalla
vazhvene enrum umakkaka nan
...yar ventum
ennai thallinal nan engke poven
ataikkalam eethu ummaiyallal
kalvari inri kathiyillaiye
karththar nin patham saranatainthen
...yar ventum
urrarin pasam utan varumo
marrorin nesam marathatho
um anpin nesaththirkinaiyakumo
eenaiya kettir ik kelviyai
...yar ventum
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
Yaar Vendum Naadha Neerallavo
Edhu Vendum Naadha Um Anballavo
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
Paazhaagum Logam Vendaamaiyaa
Veenana Vaazhkkai Veruththenaiyaa
உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
Ulagaththin Selvam Nilaiyaagumo
Per Pugazh Kalvi Azhiyadhadho
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Pin Yen Neer Kaetteer Ikkaelviyai
Bathil Enna Solven Neere Podhum
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
Sittrinba Mogam Seekkiram Pogum
Perinba Naadha Neer Podhaadhaa
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
Yaar Vendum Endru Yen Kaetteero
Enge Naan Poven Ummaiyallaal
என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
Ennai Thallinaal Naan Enge Poven
Adaikkalam Edhu Ummaiyallaal
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Kalvaari Indri Gathiyillaiye
Karththar Nin Paadham Saranadaindhen
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
Whom do I need, Lord, is it not You
What do I need, Lord, is it not Your love
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
I don’t want this perishing world
I have rejected this vain life
உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
Will the wealth of the world last forever
Will fame and knowledge never fade
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Why then did You ask this question
What answer can I give—You alone are enough
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
Temporary pleasures fade quickly
O Lord of eternal joy, are You not enough
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்
Why did You ask whom I need
Where can I go apart from You
என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
If You cast me away, where will I go
Who is my refuge besides You
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Without Calvary, there is no way
Lord, I surrender at Your feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List