ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)
1. அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
2. யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார்
Yaen Azhukintrai Kannae, Yaen Azhukintrai Kannae lyrics songs,Yaen Azhukintrai Kannae song lyrics, Yaen Azhukintrai Kannae Lyrics Song Chords PPT - ஏன் அழுகின்றாய் கண்ணே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yen Azhugindraai Kanne?
Etharku Azhugindraai?
Nichchayam Mudivu Undu
Nambikkai Veen Pogaadhu (2)
Kannneerai Kaanbavar
Kanakkinile Vaippavar
Vidhaiyaai Ninaippavar
Viduthalai Alippavar (2)
Annaalum Jebiththaale Kuzhandhaiyai Petreduththaal
Aagaarum Azhudhaale Ootrinai Kandarinthaal (2)
Unthanin Azhugai Mattum Avar Samoogam Ettaadho
Unnai Arpudhangal Endrum Avar Kaanachcheivaar (2)
Yaakkobum Jebiththaane Poraadi Merkondaan
Thaaveedhum Azhudhaane Izhanthathai Thiruppikkondaan (2)
Unthanin Kenjuthalai Avar Sevigal Ketkaadho
Unnai Viduviththu Endrum Avar Magizhachcheivaar (2)
Yen Azhugindraai Kanne?
Etharku Azhugindraai?
Nichchayam Mudivu Undu
Nambikkai Veen Pogaadhu (2)
Kannneerai Kaanbavar
Kanakkinile Vaippavar
Vidhaiyaai Ninaippavar
Viduthalai Alippavar (2)
ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
Yen Azhugindraai Kanne?
Etharku Azhugindraai?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
Nichchayam Mudivu Undu
Nambikkai Veen Pogaadhu (2)
கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
Kannneerai Kaanbavar
Kanakkinile Vaippavar
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)
Vidhaiyaai Ninaippavar
Viduthalai Alippavar (2)
அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
Annaalum Jebiththaale Kuzhandhaiyai Petreduththaal
Aagaarum Azhudhaale Ootrinai Kandarinthaal (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
Unthanin Azhugai Mattum Avar Samoogam Ettaadho
Unnai Arpudhangal Endrum Avar Kaanachcheivaar (2)
யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
Yaakkobum Jebiththaane Poraadi Merkondaan
Thaaveedhum Azhudhaane Izhanthathai Thiruppikkondaan (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார் (2)
Unthanin Kenjuthalai Avar Sevigal Ketkaadho
Unnai Viduviththu Endrum Avar Magizhachcheivaar (2)
ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
Why are you weeping, dear one?
Why are you shedding tears?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
Surely there is a good outcome,
Your hope will never be in vain. (2)
கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
He sees every tear you shed,
And keeps count of each one.
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)
He regards them as precious seeds,
And grants deliverance. (2)
அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
Hannah prayed and received a child,
Hagar wept and discovered a spring. (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
Will your crying alone not reach His presence?
He will let you witness His miracles. (2)
யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
Jacob prayed and prevailed through struggle,
David wept and recovered what was lost. (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார் (2)
Will His ears not hear your pleading?
He will set you free and fill you with joy forever. (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List