இயேசு என்றதுமே எனக்கு ஒரு
இன்பம் பிறக்குதம்மா
காசினியிள்ளவர் போல் எவரையும்
கண்டதில்லையம்மா
1. பேச தொடங்கினாலும்
பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
பாவியில் இல்லையம்மா
2. குஷ்ட ரோகிகளை கைகளால்
கூசாமல் தொட்டாரம்மா
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா
3. சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
Yesu Endrathumae Lyrics Song,Yesu Endrathumae Song lyrics, Yesu Endrathumae Lyrics Song Chords PPT -இயேசு என்றதுமே எனக்கு ஒரு
Sign in to access this feature Sign Up
Yesu Entathumae Enakku Oru
Inpam Pirakkuthammaa
Kaasiniyillavar Pol Evaraiyum
Kanndathillaiyammaa
1. Paesa Thodanginaalum
Paechchellaam Paerinpam Sotduthammaa
Paarkkaththodanginaalum Paarvaiyellaam
Paaviyil Illaiyammaa
2. Kushda Rokikalai Kaikalaal
Koosaamal Thotdaarammaa
Kashdappaduvoraik Kanndathum
Kanneer Vatiththaarammaa
3. Siluvai Meethinilae Iraththaththai
Sinthi Matinthaarammaa
Ulakai Meettidavae Yesu Vanthu
Uvanthu Maanndaarammaa
இயேசு என்றதுமே எனக்கு ஒரு
இன்பம் பிறக்குதம்மா
Yesu Endrathume Enakku Oru
Inbam Pirakkudhamma
காசினியிள்ளவர் போல் எவரையும்
கண்டதில்லையம்மா
Kaasiniyil Ullavar Pol Evaraiyum
Kandadhillaiyamma
பேச தொடங்கினாலும்
பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
Pesa Thodanginaalum
Pechchellaam Perinbam Sottudhamma
பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
பாவியில் இல்லையம்மா
Paarkka Thodanginaalum Paarvaiyellaam
Paaviyil Illaiyamma
குஷ்ட ரோகிகளை கைகளால்
கூசாமல் தொட்டாரம்மா
Kushta Rogigalai Kaigalaal
Koosaamal Thottaaramma
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் Vadiththaaramma
Kashtappaduvorai Kandadhum
Kanneer Vadiththaaramma
சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
Siluvai Meedhinile Iraththaththai
Sindhi Madhindhaaramma
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
Ulagai Meettidave Yesu Vandhu
Uvandhu Maandaaramma
இயேசு என்றதுமே எனக்கு ஒரு
இன்பம் பிறக்குதம்மா
The very name of Jesus
Brings joy to my heart.
காசினியிள்ளவர் போல் எவரையும்
கண்டதில்லையம்மா
There is no one in this world
Like Him.
பேச தொடங்கினாலும்
பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
Whenever He speaks,
Every word overflows with delight.
பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
பாவியில் இல்லையம்மா
Whenever He looks,
His gaze is full of grace toward sinners.
குஷ்ட ரோகிகளை கைகளால்
கூசாமல் தொட்டாரம்மா
He touched the lepers
Without hesitation.
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா
When He saw those who suffered,
He wept with compassion.
சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
He shed His blood
And died on the cross.
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
Jesus willingly gave His life
To redeem the world.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List