இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
ஆருயிர் இவர்க்கு நீரே
தாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனே
ஆறாக அருள் பாயவே
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
விந்தை விளங்கச் செய்தீரே
வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
ஞானா உம் அருள் தாருமே
இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்
ஒன்றாக வாழ்ந்திடவே
இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
அன்பே அருள் புரிவீரே
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து
சத்தியம் நிலை நிறுத்த
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
நாதா அருள் புரியுமே
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே
Yesu Manavaalanae Naesamanarkgeeyumae Lyrics Song Chords PPT - இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian marriage songs, wedding songs,Tamil christian wedding song, christian wedding song lyrics, Yesu Manavaalane song, Yesu Manavaalane song lyrics, Weeding songs, Marriage song.
Sign in to access this feature Sign Up
Yesu Manavaalanae nesamanarkkeeyumae
Aasigal in neramidhilae thaasarin pugalidamae
Kaasiniyin meedhilae vaasam seyyum kaalame
Nesamudan vaazhndhidavae
Paarum indha neramae vallamaiyin naadhanae
Maaraadha param porulae
Aaruyir ivarkku neerae
Thaarum indha neramae patchamudan appanae
Aaraaga arul paayavae
Kaanaa enum oorilae kalyana veettilae
Dhaanangalai thandharuliyae
Vindhai vilanga seidheerae
Vaanavanae indha manam meedhinilae serndhume
Gnaanaa um arul thaarumae
Inba perukkilum thunbam dhukkathilum
Ondraaga vaazhndhidavae
Indrae aaseervadhiyume
Anbin perukkame endrum vilangavae
Anbae arul puriveerae
Sathiyamum jeevanum uththamatthin vazhiyum
Bhakthiyudane thodarndhu
Sathiyam nilai nirutha
Suththa jeeviyathil niththamume nadandhu
Thuthiyam paadidavae
Palamaai padarndhidum ulagil sudargalaai
Vaazhnaalil vaazhndhidavae
Naadha arul puriyume
Sakalamum umakkae sadaa kaalangalilum
Jegamadhil thandhu potravae
இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
Yesu manavaalanae nesamanarkkeeyumae
Aasigal in neramidhilae thaasarin pugalidamae
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
Kaasiniyin meedhilae vaasam seyyum kaalame
Nesamudan vaazhndhidavae
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
Paarum indha neramae vallamaiyin naadhanae
Maaraadha param porulae
ஆருயிர் இவர்க்கு நீரே தாரும் இந்த நேரமே
பட்சமுடன் அப்பனே
Aaruyir ivarkku neerae thaarum indha neramae
Patchamudan appanae
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
Kaanaa enum oorilae kalyana veettilae
Dhaanangalai thandharuliyae
விந்தை விளங்கச் செய்தீரே வானவனே
இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
Vindhai vilanga seidheerae vaanavanae
Indha manam meedhinilae serndhume
ஞானா உம் அருள் தாருமே இன்பப் பெருக்கிலும்
துன்பம் துக்கத்திலும்
Gnaanaa um arul thaarumae inba perukkilum
Thunbam dhukkathilum
ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
Ondraaga vaazhndhidavae indrae aaseervadhiyume
Anbin perukkame endrum vilangavae
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து
Sathiyamum jeevanum uththamatthin vazhiyum
Bhakthiyudane thodarndhu
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
Suththa jeeviyathil niththamume nadandhu
Thuthiyam paadidavae
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
Palamaai padarndhidum ulagil sudargalaai
Vaazhnaalil vaazhndhidavae
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே
Sakalamum umakkae sadaa kaalangalilum
Jegamadhil thandhu potravae
இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
ஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமே
Jesus, the Bridegroom, bless this loving union
Blessings now descend, our refuge in this hour
காசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே
நேசமுடன் வாழ்ந்திடவே
Time to dwell upon this earth in harmony and love
To live together in affectionate unity
பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனே
மாறாத பரம்பொருளே
Look upon this moment, O Lord of mighty power
Unchanging eternal God
ஆருயிர் இவர்க்கு நீரே தாரும் இந்த நேரமே
பட்சமுடன் அப்பனே
You alone are their very life, grant them now
With compassion, O Father
கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலே
தானங்களைத் தந்தருளியே
In Cana’s town, at the wedding feast
You bestowed gifts and blessings
விந்தை விளங்கச் செய்தீரே வானவனே
இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே
You revealed Your wondrous glory, O Heavenly One
Be present in this marriage
ஞானா உம் அருள் தாருமே இன்பப் பெருக்கிலும்
துன்பம் துக்கத்திலும்
Grant Your grace, O Lord, in joy and abundance
And also in sorrow and pain
ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமே
அன்பின் பெருக்கமே என்றும் விளங்கவே
Bless them today to live as one
May love always overflow
சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின் வழியும்
பக்தியுடனே தொடர்ந்து
Truth, life, and the path of righteousness
May they walk faithfully
சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து
துத்தியம் பாடிடவே
In holy living may they always walk
And sing Your praises
பலமாய் படர்ந்திடும் உலகில் சுடர்களாய்
வாழ்நாளில் வாழ்ந்திடவே
Like shining lights in a growing world
May they live their lives
சகலமும் உமக்கே சதா காலங்களிலும்
ஜெகமதில் தந்து போற்றவே
All belongs to You forevermore
In this world we glorify You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List