இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே (2)
1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு
2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
Yesu Ratchagar Peyarai Sonnal, Yesu Ratchagar Peyarai Sonnal lyrics songs, Yesu Ratchagar Peyarai Sonnal song lyrics, Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT -இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
iyesu iratsakar peyarai sonnal
ethuvum natakkume avar ithayaththotu
kalanthu vittal ellam kitaikkume
ellam kitaikkume
parama pitha oruvar enru
vakuththus sonnavar iyesu
pasam anpu karunaiyotu
ulakaik kantavar iyesu
--iyesu iratsakar
ethaiyum thangkum sakipputh thanmai
ventum enraver iyesu
nam ellorukkum iraivanaka
vilangkukinravar iyesu
--iyesu iratsakar
theemai valarum ennam thannai
akarras sonnavar iyesu
thooymai niraintha ullaththotu
pazhakas sonnavar iyesu
--iyesu iratsakar
vatik kitantha uyirkalellam
vazha vaiththare
avar vazhvu saththiyam
jivanumay nanmai seythare
--iyesu iratsakar
இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
Yesu Ratchagar Peyarai Sonnaal
Ethuvum Nadakkumae
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
Avar Idhayaththodu Kalandhu Vittaal
Ellaam Kidaikkumae
வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
Vaadi Kidantha Uyirgallellaam Vaazha Vaiththaarae
Avar Vaazhvum Saththiyam Jeevanumaai Nanmai Seithaarae
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு
Parama Pithaa Oruvan Endru Vaguththu Sonnavar Yesu
Paasam Anbu Karunaiyodu Ulagai Kandavar Yesu
எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
Ethaiyum Thaangum Sagippu Thanmai Vendum Endravar Yesu
Nam Ellorukkum Iraivanaaga Vilangugindravar Yesu
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
Theemai Valarum Ennam Thannai Agatra Sonnavar Yesu
Thooymai Niraintha Ullaththodu Pazhagach Sonnavar Yesu
இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
If We Call Upon The Name Of Jesus The Savior
Anything Can Happen
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
If We Unite With His Heart
Everything Will Be Given
வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
He Gave Life To All Who Were Weary And Fading
As The Way, The Truth, And The Life, He Did Good
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு
Jesus Taught That There Is One Heavenly Father
Jesus Looked Upon The World With Love And Compassion
எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
Jesus Taught That We Must Have Patience To Endure All Things
Jesus Is Revealed As Lord To Us All
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
Jesus Told Us To Remove Thoughts That Nourish Evil
Jesus Taught Us To Live With Pure Hearts
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List