1. இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு
3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு
4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்! – இயேசு
Yesu Swami Arul Natha , Yesu Swami Arul Natha lyrics songs, Yesu Swami Arul Natha song lyrics, Yesu Swami Arul Natha Lyrics Song Chords PPT - இயேசு சுவாமி அருள் நாதா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu Swaami Arul Naadhaa!
Kenjik Kaetkiraen;
Paavi Yenaik Kaividaamal
Saerththuk Kollumaen!
Yesu Swaami!
Kenjik Kaetkiraen;
Paavi Yenaik Kaividaamal
Saerththuk Kollumaen!
Kenjinor Anaegar Paeril
Dhayai Kaattineer
Endha Neesan Andinaalum
Thallavae Maatteer! – Yesu
Theeya Gunam Kiriyai Yaavum
Mutrum Veruththaen;
Neerae Thanjamendru Nambi
Vandhu Nirkiraen – Yesu
Thooya Raththathaalae Ennai
Suththamaakkuveer
Valla Aaviyaal Ennaalum
Kaaththu Aaluveer! – Yesu
இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
Yesu Swaami Arul Naadhaa!
Kenjik Ketkiren;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
Paavi Yenaik Kaividaamal
Serththuk Kollumean!
இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
Yesu Swaami!
Kenjik Ketkiren;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
Paavi Yenaik Kaividaamal
Serththuk Kollumean!
கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
Kenjinor Anegar Peril
Thayai Kaattineer
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்!
Endha Neesan Andinaalum
Thallave Maatteer!
தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
Theeya Gunam Kiriyai Yaavum
Mutrum Veruththean;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்
Neere Thanjamendru Nambi
Vandhu Nirkiren
தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
Thooya Raththathaale Ennai
Suththamaakkuveer
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்!
Valla Aaviyaal Ennaalum
Kaaththu Aaluveer!
இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
Jesus Lord, gracious Master!
I plead and ask;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
Do not forsake me, a sinner,
Receive me as Your own!
இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
Jesus Lord!
I plead and ask;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!
Do not forsake me, a sinner,
Receive me as Your own!
கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
To many who pleaded,
You showed mercy
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்!
Whoever comes near You in need,
You will never cast away!
தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
I have hated all evil ways
And sinful deeds;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன்
Trusting You alone as my refuge,
I stand before You
தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
By Your holy blood,
Cleanse me completely
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்!
By Your mighty Spirit,
Guard and lead me always!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List