இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Yesuvin Anbai Thiyaanikkaiyil Lyrics Song Chords PPT - இயேசுவின் அன்பை தியானிக்கையில் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, ezhuputhalea engal vaanjai Vol2 songs, ezhuputhalea engal vaanjai Vol2 songs lyrics, yesuvin anbai thiyaanikkaiyil songs, yesuvin anbai thiyaanikkaiyil songs lyrics.
Sign in to access this feature Sign Up
iyesuvin anpai thiyanikkaiyil
kannakalil kannir purantotuthe
kallamilla antha kalvari anpu
kallan en iruthayaththai karaiththittathe
kallana ennullam karainthittathe
pavi en meethu een intha anpu
onrume puriyavillai
enakkaka jeevan thantha iyesuvukkay - 2
enthanin vazhvai arppanikkiren
---iyesuvin
meyyana anpai nan theti
alainthen engkume kanavillai
paviyay ooti thirinthitta velai
ennaiyum thammitam serththu kontar
---iyesuvin
onrukkum uthava ennaiyum theti
iyesu en vazhvil theti vanthar
ennaiyum azhaiththar tham sevaikkay
unmaiyay uuzhiyam seythituven
---iyesuvin
இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
Yesuvin anbhai dhyanikkaigal
Kankalil kanneer purandoodudhe
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே
Kallamillaa andhak kalvari anbu
Kallan en idhayaththaik karaitthittadhe
Kallana en ullam karainthittadhe
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
Paavi en meethu yen indha anbu
Ondreme puriyavillai
Enakkaga jeevan thandha Yesuvukkaai
Enthanin vaazhvai arppanikkinren
மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்
Meyyana anbhai naan thedi alaindhen
Engume kaanavillai
Paaviyaa oodi naan thirindhitta velai
Ennaiyum thammidam serththuk kondaar
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Ondrukkum udhavaa ennaiyum thedi
Yesu en vaazhvill vandhaar
Ennaiyum azaiththaar tham sevakkaai
Unmaiyaai oozhiyam seithiduven
இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
Meditating on Jesus’ love
Tears flow from my eyes
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே
That pure sacrificial love
Melted my deceitful heart
Melted my hardened soul
பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
Why this love for a sinner like me?
I cannot understand it at all
For Jesus, who gave His life for me
I offer my whole life
மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்
I wandered seeking true love
I found it nowhere
When I ran and strayed as a sinner
He gathered me to Himself
ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Seeking me though I was helpless
Jesus came into my life
He called me to His service
I will serve Him faithfully
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List