1. யுத்தம் செய்வோம், வாரும்
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோம் வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர்
பின்னே செல்வோமே!
2. கிறிஸ்து வீரர்காள், நீர்
வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம்
அஞ்சி அசையும்!
3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே.
4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல்
ஜெயங்கொள்ளாதே,
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே.
5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்;
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே
பாமாலை: 384- யுத்தம் செய்வோம் வாரும் Pamalai Songs Lyrics ,Yuththam Seivom Vaarum ,Yuththam Seivom Vaarum lyrics songs,Yuththam Seivom Vaarum song lyrics,Yuththam Seivom Vaarum Song Chords PPT
Sign in to access this feature Sign Up
yuththam seyvom varum kiristhu veerare
iyesu senai karththar pinne selvom
vetri ventharaka munne pokirar
jeyakkoti eetri por nataththuvar
yuththam seyvom varum
kiristhu veerare
iyesu senai karththar
pinne selluvom
kiristhu veerarkal neer vella muyalum
pinnitamal ninru aaravariyum
saththan koottam antha thonikkathirum
narakasthiparam anysi asaiyum
...yuththam seyvom
kiristhu sapai valla senai ponratham
suththar senra pathai selkinrom nam
kiristhu thasar yarum oor sareerame
visuvasam anpu nampikkai onre
...yuththam seyvom
kireetam raja menmai yavum sithaiyum
kiristhu sapai thane enrum nilaikkum
narakaththin vasal jeyam kollathe
enra thivya vakku veenay pokathe
...yuththam seyvom
1.யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
Yuththam seivom, vaarum Kristu veerarē!
Yesu senai Karthar pinne selvōmē!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்
Vetri vendharaaga munne pogiraar
Jeyak kodi yetri por nadathuvaar
2.கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
Kristu veerargal, neer vella muyalum
Pinnidaamal nindru aaravaariyum!
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்
Saathaan kootam andha dhonikkathirum
Naraga asthivaaram anji asaiyum
3.கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்
Kristu sabai valla senai pondradhaam
Bhakthar sendra paadhai selgindromē naam
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே
Kristu daasar yaarum or sarirame
Visuvaasam, anbu, nambikkai ondre
4.கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்
Greedam, raja menmai yaavum sidhaiyum
Kristu sabai thaane endrum nilaikkum
நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே
Naragathin vaasal jeyam kollaathe
Endra divya vaakku veenaai pogaathe
5.பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்
Bhakthare, ondraaga kootam koodumēn
Engalodu serndhu aarppariyumēn
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே
Vinnor mannor kootam Yesu Raayarkke
Keerthi, pugazh, menmai endrum paadumē
1.யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
Let us go to war, O Christ’s valiant soldiers!
Let us follow behind Jesus, the Lord of hosts!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்
He goes ahead as the victorious King
Raising the banner of victory, He leads the battle
2.கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும்
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!
O soldiers of Christ, strive to conquer
Stand firm and shout with joy without retreating!
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்
Satan’s army trembles at that sound
The gates of hell shake in fear
3.கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
பக்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்
The Church of Christ is like a mighty army
We walk the path where the faithful have gone
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே
All servants of Christ are one body
Faith, love, and hope are united as one
4.கிரீடம், ராஜ மேன்மை யாவும் சிதையும்
கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்
Crowns and royal glory all will fade away
But the Church of Christ will remain forever
நரகத்தின் வாசல் ஜெயங்கொள்ளாதே
என்ற திவ்விய வாக்கு வீணாய்ப் போகாதே
The gates of hell shall not prevail
This divine promise shall never fail
5.பக்தரே, ஒன்றாக கூட்டம் கூடுமேன்
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்
O believers, come together as one assembly
Join us and shout with joyful praise
விண்ணோர் மண்ணோர் கூட்டம் இயேசு ராயர்க்கே
கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே
Heaven and earth together sing to Jesus the King
Glory, praise, and honor shall be sung forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List