ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
மறுரூப நாளின் அச்சாரமதுவே
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
அவரே உன் நாயகரே — ஆணிகள்
Aanigal Paintha Karangalai Virithe , Aanigal Paintha Karangalai Virithe lyrics songs, Aanigal Paintha Karangalai Virithe song lyrics, Aanigal Paintha Karangalai Virithe Lyrics Song Chords PPT - ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
aanikal payntha karangalai viritthe
aavalay iyesunnai azhaikkirare
par thirumeni varatiyetravar
paras siluvaithanais sumanthu senranare
pavamum sapamum sumanthare unakkay
payaminri vanthituvay
-----aanikal payntha
mayakkitumo innum mayaiyin inpam
nayaththale unnai nasamakkitume
unarththithai utane unnatharandai
saran pukuvay tharunam
-----aanikal payntha
kirupaiyin vasal ataipatum munne
maranaththin sayalil inainthituvaye
uruvakkiye puthu sirushtiyil valara
kirupaiyum aliththituvar
-----aanikal payntha
parisuththa aaviyal paramanin anpinaip
pakirnthituvar unthan iruthayanthanile
maruroopa nalin alankaram athuve
makimaiyum atainthituvay
-----aanikal payntha
iyesuvallathu iratsippu thara oor
iratsakar veru ikamathilunto
avar vazhi saththiyam jivanumame
avare un nayakare
-----aanikal payntha
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
aannikal paayntha karangalai viriththae
ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே
aavalaay iyesunnai alaikkiraarae
சரணங்கள்
saranangal
1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
1. paar ! thirumaeni vaaratiyaettavar
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
paarach siluvaithanaich sumanthu sentanarae
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
paavamum saapamum sumanthaarae unakkaay
பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
payaminti vanthiduvaay — aannikal
2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
2. mayakkidumo innum maayaiyin inpam
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
nayaththaalae unthanai naasamaakkidumae
உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
unarnthithaiyudanae unnathananntai
சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
sarannpukuvaay iththarunam — aannikal
3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
3. kirupaiyin vaasal ataiththidu munnae
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
maranaththin saayalil innainthiduvaayae
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
uruvaakkiyae puthu sirushtiyil valara
கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
kirupaiyum aliththiduvaar — aannikal
4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
4. parisuththa aaviyaal paramanin anpinaip
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
pakarnthiduvaar unthan iruthayanthanilae
மறுரூப நாளின் அச்சாரமதுவே
maruroopa naalin achchaாramathuvae
மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
makimaiyum atainthiduvaay — aannikal
5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
5. Yesuvallaathu iratchipputh tharuvor
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
iratchakar vaetru ikamathilunntoo
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
avar vali saththiyam jeevanumaamae
அவரே உன் நாயகரே — ஆணிகள்
avarae un naayakarae — aannikal
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List