Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT -அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே

Adaikalame umathadimai naane , Adaikalame umathadimai naane lyrics songs, Adaikalame umathadimai naane song lyrics, Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT - அடைக்கலமே உமதடிமை நானே , tamil christian songs lyrics, worship song

Sign in to access this feature Sign Up

Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT -அடைக்கலமே உமதடிமை நானே Lyrics in English

Adaikkalame umath adimai naane
Aarpparippenae agamagizhndhe
Karththar neer seidha nanmaigalaiye
Niththam niththam naan ninaippenae

Alavatra anbinaal anaippavare
Ennatra nanmaiyaal niraippavare
Maasillaadha Nesare magimai pradhaapaa
Paasaththaal um paadham patriduvenae

Karththare um seigaigal periyavaigale
Suththare um seyalgal magaththuvamaanadhe
Niththiyare um niyaayangal endrum nirkume
Bhaktharin perinba baakkiyamidhae

Ennai endrum bodhiththu nadaththubavare
Kannai vaiththu aalosanai sollubavare
Nadakkum vazhithanai kaattubavare
Nambi vandhonai kirubai soozhndhu kolludhe

Karam patri nadaththum Karththar neerallo
Kooppitta ennai gunamaakkineerallo
Kuzhiyil vizhaadhapadi kaaththu kondeere
Azhugaiyai kalippaaga maatrivitteere

Paavangalai paaraadhennai patri kondeere
Saabangalai neekki suththa ullam thandheere
Ratchanyaththin sandhoshaththai thirumba thandheere
Urchaaga aavi ennai thaanga seidheere

Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT -அடைக்கலமே உமதடிமை நானே Lyrics in English (Tanglish)

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
Adaikkalame umathadimai naane
Aarpparippenae agamaghizhndhe

கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
Karthar neer seitha nanmaigalaiye
Niththam niththam naan ninaippenae

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
Alavatra anbinaal anaippavare
Ennatra nanmaiyaal niraippavare

மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
Maasillaatha nesare magimai prathaapa
Paasathaal um paadham patriduvenae

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
Karthare um seigaigal periyavaigale
Suththare um seyalgal magaththuvamaanadhe

நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
Niththiyare um nyaayangal endrum nirkume
Baktharin perinba baakkiyamidhae

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
Ennai endrum podhithu nadathubavare
Kannai vaiththu aalosanai sollubavare

நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே
Nadakkum vazhithanai kaattubavare
Nambi vandhonai kirubai soozhndhu kolludhe

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
Karam patri nadathum Karthar neerallo
Kooppitta ennai gunamaakkinirallo

குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
Kuzhiyil vizhaadhapadi kaaththuk kondeere
Azhugaiyai kalippaaga maatrivitteere

பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
Paavangalai paaraadhennai patri kondeere
Saabangalai neekki suththa ullam thandheere

இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
Ratchanyathin sandhoshathai thirumba thandheere
Urchaaga aavi ennai thaanga seidheere

Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT -அடைக்கலமே உமதடிமை நானே Lyrics in English (Song Meaning)

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
My refuge, I am Your servant
I will rejoice with great joy

கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
I will continually remember
The good works You have done, O Lord

அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
You who embrace with endless love
You who fill with countless blessings

மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
O spotless beloved, glorious King
I will hold Your feet with love

கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
O Lord, Your works are great
O Holy One, Your deeds are mighty

நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
O Eternal One, Your judgments stand forever
This is the great joy of the faithful

என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
You who always teach and lead me
You who give counsel with Your eyes upon me

நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே
You show the path I should walk
Grace surrounds those who trust You

கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
Are You not the Lord who holds my hand and leads me?
You healed me when I called upon You

குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
You kept me from falling into the pit
You turned my tears into joy

பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
You did not look at my sins but held me
You removed curses and gave me a pure heart

இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
You restored the joy of salvation
You made the spirit of joy sustain me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create