அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே
Adaikalame umathadimai naane , Adaikalame umathadimai naane lyrics songs, Adaikalame umathadimai naane song lyrics, Adaikalame umathadimai naane Lyrics Song Chords PPT - அடைக்கலமே உமதடிமை நானே , tamil christian songs lyrics, worship song
Sign in to access this feature Sign Up
Adaikkalame umath adimai naane
Aarpparippenae agamagizhndhe
Karththar neer seidha nanmaigalaiye
Niththam niththam naan ninaippenae
Alavatra anbinaal anaippavare
Ennatra nanmaiyaal niraippavare
Maasillaadha Nesare magimai pradhaapaa
Paasaththaal um paadham patriduvenae
Karththare um seigaigal periyavaigale
Suththare um seyalgal magaththuvamaanadhe
Niththiyare um niyaayangal endrum nirkume
Bhaktharin perinba baakkiyamidhae
Ennai endrum bodhiththu nadaththubavare
Kannai vaiththu aalosanai sollubavare
Nadakkum vazhithanai kaattubavare
Nambi vandhonai kirubai soozhndhu kolludhe
Karam patri nadaththum Karththar neerallo
Kooppitta ennai gunamaakkineerallo
Kuzhiyil vizhaadhapadi kaaththu kondeere
Azhugaiyai kalippaaga maatrivitteere
Paavangalai paaraadhennai patri kondeere
Saabangalai neekki suththa ullam thandheere
Ratchanyaththin sandhoshaththai thirumba thandheere
Urchaaga aavi ennai thaanga seidheere
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
Adaikkalame umathadimai naane
Aarpparippenae agamaghizhndhe
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
Karthar neer seitha nanmaigalaiye
Niththam niththam naan ninaippenae
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
Alavatra anbinaal anaippavare
Ennatra nanmaiyaal niraippavare
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
Maasillaatha nesare magimai prathaapa
Paasathaal um paadham patriduvenae
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
Karthare um seigaigal periyavaigale
Suththare um seyalgal magaththuvamaanadhe
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
Niththiyare um nyaayangal endrum nirkume
Baktharin perinba baakkiyamidhae
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
Ennai endrum podhithu nadathubavare
Kannai vaiththu aalosanai sollubavare
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே
Nadakkum vazhithanai kaattubavare
Nambi vandhonai kirubai soozhndhu kolludhe
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
Karam patri nadathum Karthar neerallo
Kooppitta ennai gunamaakkinirallo
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
Kuzhiyil vizhaadhapadi kaaththuk kondeere
Azhugaiyai kalippaaga maatrivitteere
பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
Paavangalai paaraadhennai patri kondeere
Saabangalai neekki suththa ullam thandheere
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
Ratchanyathin sandhoshathai thirumba thandheere
Urchaaga aavi ennai thaanga seidheere
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
My refuge, I am Your servant
I will rejoice with great joy
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
I will continually remember
The good works You have done, O Lord
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
You who embrace with endless love
You who fill with countless blessings
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
O spotless beloved, glorious King
I will hold Your feet with love
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
O Lord, Your works are great
O Holy One, Your deeds are mighty
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
O Eternal One, Your judgments stand forever
This is the great joy of the faithful
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
You who always teach and lead me
You who give counsel with Your eyes upon me
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே
You show the path I should walk
Grace surrounds those who trust You
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
Are You not the Lord who holds my hand and leads me?
You healed me when I called upon You
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
You kept me from falling into the pit
You turned my tears into joy
பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
You did not look at my sins but held me
You removed curses and gave me a pure heart
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே
You restored the joy of salvation
You made the spirit of joy sustain me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List