ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும்
ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர்
ஜீவனோ மரணமோ செல்வமோ வறுமையோ
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும்
வசை இசை பகை நேசம் வாழ்வுயர் வதிமோசம்
பசி நிருவாணம் நாசம் பாடு நோயடைகினும்
என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்
குயவன்கைக் களிமண்ணாய்க் குருவே உமக்கமைவேன் நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே
Aiyya Umathu Siththam Lyrics Song Chords PPT - ஐயா உமது சித்தம் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Aiyaa Umathu Sitham songs, Aiyaa Umathu Sitham songs lyrics
Sign in to access this feature Sign Up
aiya umathu siththam
akitave venum
meyyay enathu siththam
vekumosame kanum
aatupol vazhithappi
avanavan vazhiyoppik
ketatainthor pavaththaik
kiristhumel sumaththinir
...aiya
jivano maranamo
selvamo varumaiyo
yavilenai niruththa
thevarir ninaikkanum
...aiya
vasai isai pakai nesam
vazhvuyar vathimosam
pasi niruvanam nasam
patu noy ataikinum
...aiya
ennam vaykkathathal
eththanai thuyarkonten
ponnatik kizh atangkip
pukazhumakkenru vazhven
...aiya
kuyavan kaik kalimannay
kuruve umakkamaiven
nayamithu venrarintha
nyanamulla pithave
...aiya
ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
Iyya umadhu siththam aagidave venum
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும்
Meiyaai enadhu siththam vegumosame kaanum
ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
Aadu pol vazhi thappi avananavan vazhiyoppik
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர்
Kedadaindhor paavathai Kristhumeal sumathineer
ஜீவனோ மரணமோ செல்வமோ வறுமையோ
Jeevano maranamo selvamo varumaiyo
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும்
Yaavil ennai nirutha dhevareer ninaikkinum
வசை இசை பகை நேசம் வாழ்வுயர் வதிமோசம்
Vasai isai pagai nesam vaazhvuyaar vadimosam
பசி நிருவாணம் நாசம் பாடு நோயடைகினும்
Pasi nirvaanam naasam paadu noy adaiginum
என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்
Ennishdam vaayaadhadhaal eththanai thuyar konden
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்
Ponnadik keezh adangi pugazhumakkendru vaazhven
குயவன்கைக் களிமண்ணாய்க் குருவே உமக்கமைவேன்
Kuyavan kai kalimannaai guruve umakkamaiven
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே
Nayam idhu endru arindha gnana mulla pidhave
ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
O Lord, Your will must be done
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும்
Truly, my own will is seen as very flawed
ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
Like sheep straying and following their own ways
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர்
You laid the sins of the lost upon Christ
ஜீவனோ மரணமோ செல்வமோ வறுமையோ
Life or death, wealth or poverty
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும்
In whatever You choose to place me, O Lord
வசை இசை பகை நேசம் வாழ்வுயர் வதிமோசம்
Insults or praise, enmity or love, prosperity or distress
பசி நிருவாணம் நாசம் பாடு நோயடைகினும்
Hunger, nakedness, destruction, suffering or illness
என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்
Because my own desires were not fulfilled, how much sorrow I endured
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்
I will submit under Your golden feet and live to praise You
குயவன்கைக் களிமண்ணாய்க் குருவே உமக்கமைவேன்
Like clay in the potter’s hands, O Master, I yield myself to You
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே
O wise Father who knows that this is the right way
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List