ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.
Iyaiya naan vanthen Lyrics Song Chords PPT - ஐயையா நான் வந்தேன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Aiyaiyaa Naan Vanthen songs, Aiyaiyaa Naan Vanthen songs lyrics
Sign in to access this feature Sign Up
aiyaiya nan vanthen
theva attukkutti vanthen
theva attukkutti vanthen – 2
thuyan nir sori pavi enakkay sinthi
thushtan enai azhaiththir
thayai seyvom enre
ithai allathu pokkillai
theva attukkutti vanthen
---- aiyaiya
ullak karaikalil onrenum
thanay ozhinthal varuven enru
nillen; thellum um uthiram
karai yavum thirththidum
theva attukkutti vanthen
---- aiyaiya
ennam veliye porattangkal
utpayam eththanai eththanaiyo
ivai thinnam agarri
eliyenai iratchiyum
theva attukkutti vanthen
---- aiyaiya
errukkondu mannippinthu
suththikariththu ennai aravanaiyum
manam therrikkonden
unthan vakkuththaththangkalal
theva attukkutti vanthen
---- aiyaiya
ponathu pogattum puvivasai pesattum
pollan ambukale thulaiththittum
anathu mikum perinpam enakkarul
theva attukkutti vanthen
---- aiyaiya
ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
Aiyaiyaa Naan Vandhen Deva
Aattukkutti Vandhen
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
Thuyyan Neer Sori Paavi Enakkaai Sindhith
Dhushtan Enai Azhaitheer Dhayai
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Seivom Endre Idhai Allaadhu Pokkillai
Devaattukkutti Vandhen
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
Ullak Karaigalil Ondrenum Thaanaai
Ozhindhaal Varuven Endru Nillen
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thel Um Udhiram Karai Yaavum Theerthidum
Devaattukkutti Vandhen
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
Ennam Veliye Poraattangal Utpayam
Eththanai Eththanaiyo Ivai
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thinnam Agatri Eliyanai Ratchiyum
Devaattukkutti Vandhen
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
Etrukkondu Mannip Peendhu Suththigarith
Thennai Aravanaiyum Manam
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thetrik Kondren Undham Vaakkuththangalaal
Devaattukkutti Vandhen
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
Mattatra Um Anbinaale Thadai Edhum
Maari Agandradhuve Ini
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.
Thittame Undham Udaimai Yaan Endrendrum
Devaattukkutti Vandhen.
ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
O Lord, I have come to You
I come to the Lamb of God
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
Holy One, You shed Your blood for me, a sinner
In mercy You called me though I was unworthy
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
There is no other way for my soul to be saved
So to the Lamb of God I have come
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
I will not wait until my heart becomes clean
I cannot come by my own goodness
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Your precious blood can wash away every stain
So to the Lamb of God I have come
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
Fears within and battles around me
So many troubles surround my life
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Remove them all and save this humble soul
So to the Lamb of God I have come
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
Receive me, forgive me, and make me pure
Embrace me with Your loving heart
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Your promises have given me comfort and hope
So to the Lamb of God I have come
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
By Your endless love every barrier has gone
All hindrances have now disappeared
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.
Forever I belong only to You
So to the Lamb of God I have come.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List