ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
Anandamaga Anbarai paduven Lyrics Song Chords PPT,ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, anandamaga anbarai paduven songs, anandamaga anbarai paduven songs lyrics
Sign in to access this feature Sign Up
aananthamaka anparaip patuven
aasaiyavaren aaththumavirkke
aananthananthamay aasikaLaruLum
aandavar iyesu pol yarumillaiye
iyesuvallal iyesuvallal
inpam ikaththil
veru engkumillaiye
iyesuvallal iyesuvallal
inpam verengkumillaiye
---iyesuvallal
thanthai thayum un sonthamanorkaLum
thaLLitinum nan thaLLituveno
thangkituvenen neethiyin karaththal
thaparamum nalla nathanumenrar
---iyesuvallal
kiristhu iyesu pirasannamakave
kirupaiyum veLiyakinathe
neekkiye savinai narsuviseshaththal
jeevan azhiyamai veLiyakkinar
---iyesuvallal
oppillatha nampikkai santhoshamum
makizhssiyin kirItamakave
apposthalar tham uuzhiyaththale
aathi visvasaththil vaLarnthituvom
---iyesuvallal
azhukaiyin thazhvil natappavarai
aazhipol van mazhai niraikkume
sernthita seeyonil thevanin sannithi
pelaththin mel pelan atainthituvom
---iyesuvallal
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
Aanandhamaaga anbarai paaduven
Aasaiyavar en aathumaavirkke
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
Aanandhanandhamaai aasigal arulum
Aandavar Yesu pol yaarum illaiye
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
Yesuvallaal Yesuvallaal
Inbam igaththil veru engum illaiye
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
Yesuvallaal Yesuvallaal
Inbam verengum illaiye
தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
Thandhai thaayum un sondhamaanorgalum
Thallidinum naan thalliduveno
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்
Thaangiduven en needhiyin karaththaal
Thaabaramum nalla naadhanum endraar
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
Kiristhu Yesu prasannamaagave
Kirubaiyum velippattadhe
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
Neekkiye saavinai narchuvisheshaththaal
Jeevan azhiyaamai velippaakkinaar
ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
Oppillaadha nambikkai sandhoshamum
Magizhchiyin kreedamaagave
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
Apposthalar tham oozhiyaththaale
Aadhi visvaasaththil valarththiduvom
அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
Azhugaiyin thaazhvil nadappavarai
Aazhipol vaan mazhai niraikkume
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
Serndhida Seeyonil Devanin sannidhi
Belaththin mel belan adaindhiduvom
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
Joyfully I will sing of my Beloved
He is the delight of my soul
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
He abundantly gives blessings with joy
There is none like the Lord Jesus
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
Except Jesus, except Jesus
There is no joy anywhere in this world
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
Except Jesus, except Jesus
There is no joy anywhere else
தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
Even if father, mother, and relatives reject you
I will never reject you
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்
“I will uphold you with My righteous hand”
Says the Lord, our refuge and good Shepherd
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
Christ Jesus appeared
And grace was revealed
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
Through the gospel He destroyed death
And brought life and immortality to light
ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
Unmatched hope and joy
Become a crown of gladness
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
Through the ministry of the apostles
Let us grow in the original faith
அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
Those who walk through the valley of weeping
Will be filled with rain from heaven like a sea
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
When we gather in God’s presence in Zion
We will receive strength upon strength.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List