அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
1.மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
2.முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
3.வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
4.நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
Anbil Ennai Parisuthanaaka , Anbil Ennai Parisuthanaaka lyrics songs, Anbil Ennai Parisuthanaaka song lyrics, Anbil Ennai Parisuthanaaka Lyrics Song Chords PPT - அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
anpil ennaip parisuththanakka
ummaik koNtu sakalaththaiyum
uruvakkiye neer muthaRperaneero
thanthai nokkam anathinRo
en iyesuve nesiththeero
emmaththiram maNNana nan
innum nanRiyutan thuthippen
--en iyesuve
mariththoril muthal ezhunthathinal
puthu sirushtiyin thalaiyaneere
sapaiyam um sareeram seer porunthitave
eevay aLiththIr apposthalarai
--en iyesuve
munnaRinthe ennai azhaiththeere
muthaRperay neer irukka
aaviyal apishekiththIr ennaiyume
um sayalil nan vaLara
--en iyesuve
varungkalangkaLil muthaRperay
neer irukka nam sothararay - um
kirupaiyin varththaiyai veLippatuththi
aaLuvom puthu sirushtiyile
--en iyesuve
nanRiyal en uLLam niRainthituthe
nan ithaRkenna pathil seykuven
ummaka nokkam muRRumay niRaiveRita
ennai thanthen nataththituve
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
Anbil Ennaip Parisuththanaakka
Ummaik Kondu Sakalaththaiyum
Uruvaakkiye Neer Mutharpperaaneero
Thandhai Nookkam Anaathiyanro
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
En Yesuve Naesiththeero
Emmaaththiram Mannaana Naan
Innum Nandriyudan ThuthippaeN
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
Mariththooril Mudhal Ezhnthathinaal
Pudhu Sirushtiyin Thalaiaaneerae
Sabaiyaam Um Sareeram Seer Porunthidavae
Eevai Azhiththeer Apposthalarai
முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
Munnarindhae Ennai Azaiththeerae
Mutharpperaay Neer Irukka
Aaviyal Abishegiththeer Ennaiyume
Um Saayalil Naan Valara
வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
Varungaalangkalil Mutharpperaay
Neer Irukka Naam Sothararaay Um
Kirubaiyin Vaartthaiyai Velippaduththi
Aaluvom Pudhu Sirushtiyilae
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
Nandriyaal En Ullam Niraindhiduthae
Naan Itharkkenna Pathil Seyguvaen
Ummagaa Nookkam Mutrumaay NiraiVaerida
Ennai Thandhaen Nadaththidumae
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
Sanctify me in Your love
With You You created everything
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
Having created all things You are the First One
The Father’s purpose is from everlasting
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
My Jesus You have loved me
Me who am only dust
Still I will praise You with thanks
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை
Because You rose first from the dead
You are the Head of the new creation
For Your Church Your body to be perfected
You appointed and gave the apostles
முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர
You foreknew me and called me
That You may be the First One
By the Spirit You anointed me also
That I may grow in Your likeness
வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய் உம்
கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே
In the ages to come as the First One
You will be and we as brothers of You
Revealing the word of Your grace
We will rule in the new creation
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கென்ன பதில் செய்குவேன்
My heart is filling with gratitude
What response can I give for this
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
For Your great purpose to be fully fulfilled
I give myself—lead me on
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List