அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்து போன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
மனிதர் பலரை நன்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பை பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாயையே
உலகம் கானல் நீராமே
ஒரு முறை அன்பை ருசித்து
விழுந்து போன நீ எழும்பி வா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
இன்னும் நொந்து போகாமல்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் கூறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா
Anbin Uruvam Aandavar Lyrics Song Chords PPT, அன்பின் உருவம் ஆண்டவர், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Dr Emil Jebasingh songs, worship songs, anbin uruvam aandavar songs, anbin uruvam aandavar songs lyrics
Sign in to access this feature Sign Up
anpin uruvam aantavar
azhaikkirar nee arukil va
thoynthu pona un vazhvinai
ketkirar nee arukil va
ootiva nee ootiva kankalangkiye nee va
thooramay nirkum unnaith than
azhaikkirar nee arukil va
manithar palarai nampinay
palamurai thatumarinay
urrar perrar anpellam
kanavu ponru akalume
...ootiva nee
nanpar palarum iruppinum
natum anpai perrayo
selvam ellam mayaiye
ulakam kanal neerame
...ootiva nee
orumurai anpai rusiththu
vizhunthu pona nee ezhumpi va
palamurai thurokam seythathal
iyesuvin kannirai thutaikka va
...ootiva nee
innum nonthu pokamal
inre arukil ootiva
ullam koorum unnaiye
thallen enrar ootiva
...ootiva nee
அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
Anbin Uruvam Aandavar
Azhaikkiraar Nee Arugil Vaa
தொய்ந்து போன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
Thoyndhu Pona Un Vaazhvinai
Ketkiraar Nee Arugil Vaa
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
Odivaa Nee Odivaa Kankalangiyae Nee Vaa
Dhooramaai Nirkum Unnaith Thaan
Azhaikkiraar Nee Arugil Vaa
மனிதர் பலரை நன்பினாய்
பலமுறை தடுமாறினாய்
Manidhar Palarai Nanbinaai
Palamurai Thadumaarinaai
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
Uttraar Petraar Anbellaam
Kanavu Pondru Agalume
நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பை பெற்றாயோ
Nanbar Palarum Iruppinum
Naadum Anbai Petraayo
செல்வம் எல்லாம் மாயையே
உலகம் கானல் நீராமே
Selvam Ellaam Maayaiye
Ulagam Kaanal Neeraame
ஒரு முறை அன்பை ருசித்து
விழுந்து போன நீ எழும்பி வா
Oru Murai Anbai Rusiththu
Vizhundhu Pona Nee Ezhumbi Vaa
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
Palamurai Dhurogam Seidhadhaal
Yesuvin Kanneerai Thudaikka Vaa
இன்னும் நொந்து போகாமல்
இன்றே அருகில் ஓடிவா
Innum Nondhu Pogaamal
Indre Arugil Odivaa
உள்ளம் கூறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா
Ullam Koorum Unnaiye
Thallen Endraar Odivaa
அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
The Lord is the form of love
He calls you, come near
தொய்ந்து போன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா
He asks about your weary life
Come near to Him
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
அழைக்கிறார் நீ அருகில் வா
Run to Him, come with tears
You who stand far away
He calls you, come near
மனிதர் பலரை நன்பினாய்
பலமுறை தடுமாறினாய்
You trusted many people
You stumbled many times
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே
The love of relatives and family
Will fade like a dream
நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பை பெற்றாயோ
Though many friends are around
Did you receive true love
செல்வம் எல்லாம் மாயையே
உலகம் கானல் நீராமே
All riches are vanity
The world is like a mirage
ஒரு முறை அன்பை ருசித்து
விழுந்து போன நீ எழும்பி வா
Having tasted love once
You who fell, rise again
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
Though you betrayed many times
Come wipe the tears of Jesus
இன்னும் நொந்து போகாமல்
இன்றே அருகில் ஓடிவா
Do not suffer anymore
Run near today itself
உள்ளம் கூறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா
The One who knows your heart says
“I will not reject you,” come running
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List