அன்புள்ள இயேசையா
உம்மை மறந்தே போவேனா
மெய்யான உம் அன்பினை
இனி பாடாமல் இருப்பேனா
1. பெற்றோர் என்னை தள்ளினும்
மற்றோர் எனனை கைவிட்டும்
தள்ளிடாமல் ஜீவ வார்த்தையினால்
தேற்றி அணைத்தீரையா ஆஆ..
2. கள்ளன் என்னை மாற்றவோ-நீர்
கள்ளன்போல் தொங்கினீரோ
கால்களில் கைகளில் ஆணிகள் பாய்ந்தது
கர்த்தா எனக்காகவோ
3. பாழான உலகினிலே
பாவ சேற்றினில் வாழ்ந்தேனையா
பாசம் வைத்து என்னை தூக்கி மீட்டு
மார்பில் அணைத்தீரையா
4. எப்போ வருவீர் தேவா-என்
இக்குடிய உள்ளமும் ஏங்குதையா
உம்மோடு வாழவும் உம்மில் மகிழவும்
என் நெஞ்சம் ஏங்குதையா
Anbulla Yesayya Ummai Maranthey Poveno , Anbulla Yesayya Ummai Maranthey Poveno lyrics songs, Anbulla Yesayya Ummai Maranthey Poveno song lyrics, Anbulla Yesayya Ummai Maranthey Poveno Lyrics Song Chords PPT - அன்புள்ள இயேசையா உம்மை , tamil christian songs lyrics
true
true