எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
1.பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
2.வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
3.பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
4.எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
5.உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
6.தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
7.ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Engeyakinum Swami Lyrics Song Chords PPT, எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, engeyakinum swami lyrics, engeyakinum swami songs lyrics
Sign in to access this feature Sign Up
engkeyakinum suvami engkeyakinum
angke iyesuve ummai atiyen pinselven
pangkam patukal ulla pallaththakkilum
payamillamal nan unthan patham pinselven
...engkeyakinum
vekum thiyilum minysum vellap perukkilum
pokumpothum nan angkum eekuven pinne
...engkeyakinum
pazh vanaththilum unthan pathai senralum
pathaikkamal nan unthan pakkam pinselven
...engkeyakinum
enakku nesamay ulla ellavarraiyum
etuththittalume ummai engkum pinselven
...engkeyakinum
unthan pathaiyil mosam onrum nerita
mantharam mappum ummal marippokume
...engkeyakinum
thevaiyanathai ellam thirupthiyayth thanthu
savu nal varai ennaith thangki nesippir
...engkeyakinumengkeyakinum suvami engkeyakinum
angke iyesuve ummai atiyen pinselven
pangkam patukal ulla pallaththakkilum
payamillamal nan unthan patham pinselven
...engkeyakinum
vekum thiyilum minysum vellap perukkilum
pokumpothum nan angkum eekuven pinne
...engkeyakinum
pazh vanaththilum unthan pathai senralum
pathaikkamal nan unthan pakkam pinselven
...engkeyakinum
enakku nesamay ulla ellavarraiyum
etuththittalume ummai engkum pinselven
...engkeyakinum
unthan pathaiyil mosam onrum nerita
mantharam mappum ummal marippokume
...engkeyakinum
thevaiyanathai ellam thirupthiyayth thanthu
savu nal varai ennaith thangki nesippir
...engkeyakinum
jiviththalum nan eppo seththalum aiya
aavalakave ummai atiyen pinselven
...engkeyakinum
jiviththalum nan eppo seththalum aiya
aavalakave ummai atiyen pinselven
...engkeyakinum
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Enggeyaaginum Swami Enggeyaaginum
Ange Yesuve Ummmai Adiyen Pinselven
பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
Pangam Paadugal Ulla Pallaththaakkilum
Bayamillamal Naan Undhan Paatham Pinselven
வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
Vegum Theeyilum Minjum Vella Perukkilum
Pogumpothum Naan Angum Ekuven Pinne
பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
Paazh Vanaththilum Undhan Paadhai Senraalum
Padaikkamal Naan Undhan Pakkam Pinselven
எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
Enakku Nesamaai Ulla Ellaavatraiyum
Eduththittaalume Ummmai Engum Pinselven
உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
Undhan Paadhaiyil Mosam Ondrum Neridaa
Mandharam Mappum Ummal Maarippogume
தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
Thevaiyanaadhai Ellaam Thirupthiyaay Thandhu
Saavu Naal Varai Ennai Thaangi Nesippeer
ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Jeeviththaalum Naan Eppo Seththaalum Ayyaa
Aavalaagave Ummmai Adiyen Pinselven
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Wherever I go, O Lord, wherever I go
There I will follow Jesus at Your feet
பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
Even in valleys filled with traps and dangers
Without fear I will follow Your path
வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
In raging fires and overflowing floods
Even while moving I will unite there
பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
Even in desolate forests wherever Your path leads
Without hesitation I will follow Your side
எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
All that I have lovingly received
I will take and follow You everywhere
உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
No evil shall encounter me on Your path
Even the harshest of thorns will change by You
தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
You provide all that is needed in abundance
And lovingly sustain me until my dying day
ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Whether I live or die, O Lord
I will passionately follow You at Your feet
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List